Skip to content

August 2024

கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க… Read More »கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

185 ஆவது உலக புகைப்பட தினம்… ஜெயங்கொண்டம் நகரில் புகைப்பட கலைஞர்கள் கொண்டாட்டம்..

185 ஆவது உலக புகைப்பட தின விழா இன்று அரியலூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர் நல சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் நகரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர். சிவா தலைமை… Read More »185 ஆவது உலக புகைப்பட தினம்… ஜெயங்கொண்டம் நகரில் புகைப்பட கலைஞர்கள் கொண்டாட்டம்..

மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா….

  • by Authour

கோவையில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், புதிய மாவட்ட தலைமையகம் திறப்பு விழா,புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா என முப்பெரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை… Read More »மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா….

அரியலூர் அருகே M.R.கல்லூரியில் 185-வது உலக புகைப்பட தின விழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே உள்ள மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையின் சார்பில் 185- வது உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மீனாட்சி இராமசாமி கல்வி… Read More »அரியலூர் அருகே M.R.கல்லூரியில் 185-வது உலக புகைப்பட தின விழா…

கும்பகோணம் கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….

  • by Authour

கும்பகோணத்தில் உள்ள பொற்தாமரை குளம்  உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018 ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கும்பகோணம் கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….

மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர் …

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரசுத்தில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,   வழங்கினார். உடன், மாவட்ட வருவாய்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர் …

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்..

  • by Authour

தஞ்சை, பாப்பாநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் 17வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.  விசாரணையில்  அப்பெண் இச்சம்பவம் குறித்து போலீஸ்… Read More »இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்..

திருச்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மா.செ.ப.குமார் ….

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ப.குமார்  கழக உறுப்பினர் அட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை லால்குடி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர்  அசோகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் SM.பாலன் முன்னாள்… Read More »திருச்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மா.செ.ப.குமார் ….

வாள் வீச்சு சண்டை போட்டிக்கான பயிற்சியாளராக கோவை சரவணன் தேர்வு…

  • by Authour

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியை முடித்து கோவை திரும்பிய சரவணனுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு போட்டியில் , பாயில், சேபர்,… Read More »வாள் வீச்சு சண்டை போட்டிக்கான பயிற்சியாளராக கோவை சரவணன் தேர்வு…

புதுகையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ,செங்கீரை காடுகளில் உள்ள தைல மன்றங்களை அகற்ற வலியுறுத்தி அரிமழம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி , அரிமழம் பசுமை இயக்கம், பொதுமக்கள் இணைந்து அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற… Read More »புதுகையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!