Skip to content

August 2024

நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

கல்கத்தாவில் மருத்துவ கல்லூரி முதுகலை பயிற்சி மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் என தொடர்ந்து… Read More »நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

கொல்கத்தா… .பயிற்சி டாக்டர் படுகொலை…. இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு…

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில்  ஆக.8 ம் தேதி  இரவு பணியில் இருந்தபோது பாலியல்… Read More »கொல்கத்தா… .பயிற்சி டாக்டர் படுகொலை…. இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு…

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..

தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி வரை… Read More »தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..

கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

  • by Authour

கோவை நீதிமன்றம் அருகே கடந்த ஆண்டு ரவுடி கோகுல் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் பகுதியில் தொடர் கொள்ளை,கொலை , மற்றும்… Read More »கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி..

  • by Authour

உக்ரைன் – ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது.… Read More »23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி..

மம்தா உச்சகட்ட டென்ஷன்… இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் கவர்னர்..

  • by Authour

மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடெங்கும் எதிரொலிக்கும் இச்சம்பவத்தில் மேற்கு வங்க அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாஜக… Read More »மம்தா உச்சகட்ட டென்ஷன்… இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் கவர்னர்..

கரூரில் திருமணம் செய்வதாக ஏமாற்றிய பெண்… மாற்றுத் திறனாளி இளைஞர் புகார்…

  • by Authour

  கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த மந்திரகேவன்பட்டியை சேர்ந்தவர் வைரசாமி (வயது 31). தனியார் ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஏற்றுமதி… Read More »கரூரில் திருமணம் செய்வதாக ஏமாற்றிய பெண்… மாற்றுத் திறனாளி இளைஞர் புகார்…

ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது

விரல்கள் உடைக்கப்படும்.. திரிணமுல் காங் அமைச்சர் சர்ச்சை பேச்சு..

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்தபோது முதுகலை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், உண்மையான… Read More »விரல்கள் உடைக்கப்படும்.. திரிணமுல் காங் அமைச்சர் சர்ச்சை பேச்சு..

அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

  • by Authour

சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியம் தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க கோரியும் கோவை சூலூர், கலங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள்… Read More »அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

error: Content is protected !!