Skip to content

August 2024

கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி பஷீர் அஹமத் தலைமையில் நடைபெற்ற இதில் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதிய தலைவராக இப்ராஹிம் செயலாளராக ஹைதர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.… Read More »கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

கரூரில் சாலையில் மீண்டும் பள்ளம் … சாலை மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கல் சாலையில் அண்ணா வளைவு அருகே கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி திடீர் பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடை பைப்பில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஏற்பட்ட இந்த பள்ளத்தை… Read More »கரூரில் சாலையில் மீண்டும் பள்ளம் … சாலை மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

தங்கம் விலை குறைவு… வௌ்ளி விலை அதிகரிப்பு…

  • by Authour

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு… Read More »தங்கம் விலை குறைவு… வௌ்ளி விலை அதிகரிப்பு…

23ம் தேதி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 23.08.2024 அன்று அரியலூர் மாவட்ட… Read More »23ம் தேதி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்…

4ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை… திருச்சியில் வாலிபர் கைது… கால்முறிவு..

திருச்சி தில்லைநகர் பகு தியை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். தாய் இறந்ததாலும், தந்தை கைவிட்டதாலும் பாட்டியுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 7… Read More »4ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை… திருச்சியில் வாலிபர் கைது… கால்முறிவு..

நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்..

  • by Authour

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ்… Read More »நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்..

அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் அமைந்துள்ள வீரபூமியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். தந்தையின் பிறந்தாளையொட்டி… Read More »அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

திருச்சி மாவட்டம்,  வையம்பட்டி அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டி மணியாரம்பட்டியைச்சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60) .இவரது கணவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான பிச்சையம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் அருகில் உள்ள… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன்… Read More »E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

error: Content is protected !!