Skip to content

August 2024

பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா”  நேற்று  மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா… Read More »பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(70). இவரது தம்பி சிங்காரவேல்(60). இவர்களது நிலத்தை இருவரும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் நிலம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக முன்விரோதம்… Read More »அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை

போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வர இந்தியர்கள் பட்டியல்.. டாப் 10 யார் யார்?

அமெரிக்க ஊடக நிறுவனமான போர்ப்ஸ் (Forbes) இணையதளத்தில் உலக கோடீஸ்வரர்கள் மற்றும் இந்திய கோடீஸ்வர்கள் தொடர்பான நிகழ்நேர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்திய கோடீஸ்வரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதலிடத்தில்… Read More »போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வர இந்தியர்கள் பட்டியல்.. டாப் 10 யார் யார்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட 4 பேரும் வழக்கறிஞர் தொழில் செய்ய… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 4 பதக்கங்கள்..

  • by Authour

பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், துப்பாக்கி சுடுதலில் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா… Read More »பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 4 பதக்கங்கள்..

ரஜினியின் புதிய படத்தில் சுருதிஹாசன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக ‘கூலி’ உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ்,… Read More »ரஜினியின் புதிய படத்தில் சுருதிஹாசன்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம்..

இலங்கையில் வரும் செப்.21 ல் பொதுதேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர் . இலங்கையில் சீன படையினர் கப்பல் நிறுத்தும் முயற்சி ஒரு புறம் இருப்பதால், இந்தியா இலங்கை அரசியலை உற்று… Read More »இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம்..

மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர், குரு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று ( 29.08.2024) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,… Read More »13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் தகவல்..

error: Content is protected !!