Skip to content

August 2024

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ராஜூவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

  • by Authour

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 80 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக… Read More »திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ராஜூவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

முதல்வர் ஸ்டாலினுடன் பாஜக திடீர் சந்திப்பு…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன். தொகுதி சார்ந்த கட்டமைப்பு, மேம்பாட்டு பணிகள்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் பாஜக திடீர் சந்திப்பு…

தமிழர்கள் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் நிறுவனம்(ICT) இன் 57 வது பதிப்பு மாநாடு நடைபெற்றது. மெகா தொழில் நிறுவன தொடர்பு… Read More »தமிழர்கள் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

கரூரில் உலக புகைப்பட தினம் சார்பில் இலவச மாபெரும் மருத்துவ முகாம்….

தனியார் மருத்துவமனை மற்றும் கரூர் மாவட்ட அனைத்து டிஜிட்டல் வீடியோ போட்டோகிராபர்ஸ் உறுப்பினர் சங்கம் இணைந்து 185 ஆண்டு உலக புகைப்பட தினம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தனியார் திருமண மண்டபத்தில்… Read More »கரூரில் உலக புகைப்பட தினம் சார்பில் இலவச மாபெரும் மருத்துவ முகாம்….

மயிலாடுதுறை….ரூ.10 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் திறப்பு….

  • by Authour

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுகா சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து… Read More »மயிலாடுதுறை….ரூ.10 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் திறப்பு….

ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்ககோரி சிஐடியூ முழக்கப் போராட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சத்தையன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்துகொண்டு திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டியன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை… Read More »ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்ககோரி சிஐடியூ முழக்கப் போராட்டம்…

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம்… Read More »செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

19 – 20 வது வார்டுகளில் குடிநீர் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு…

  • by Authour

திருச்சி  மாநகராட்சிகுட்பட்ட 19 மற்றும் 20 வது வார்டுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடிநீருடன் கலங்களாக வருவதாக புகார் வந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அந்த பகுதியில் ஆய்வு… Read More »19 – 20 வது வார்டுகளில் குடிநீர் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீஸ் விசாரணை..

பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, சகோதரர்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீஸ் விசாரணை..

மறைந்த சோ ராமசாமியின் மனைவி காலமானார்…

  • by Authour

பிரபல அரசியல் விமர்சகராகவும், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்த சோ ராமசாமி கடந்த 2016ம் ஆண்டு காலமானர். இதன்பின்னர் அவருடைய மனைவி சௌந்தரா ராமசாமி, குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு மற்றும்… Read More »மறைந்த சோ ராமசாமியின் மனைவி காலமானார்…

error: Content is protected !!