Skip to content

August 2024

தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்…..3 அமைச்சர்கள் டிஸ்மிஸ்

  • by Authour

தமிழக அமைச்சரவை இன்று அதிரடியாக மாற்றம் செய்யப்படுகிறது. 2  அல்லது 3 அமைச்சர்கள் நீக்கப்படுகிறார்கள். 3 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  துணை முதல்வராக்கப்படலாம் என்றும்… Read More »தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்…..3 அமைச்சர்கள் டிஸ்மிஸ்

வெற்றி நிச்சயம்…கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய் பேச்சு

  • by Authour

கொடியை அறிமுகம் செய்து  தவெக தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது: மாநில மாநாடு  ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.  மாநாட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். நீங்கள் கொண்டாடி மகிழ கொடியை  என் நெஞ்சில் குடியிருக்கும் … Read More »வெற்றி நிச்சயம்…கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய் பேச்சு

அமைச்சரின் எஸ்கார்டு-அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி….. சிக்கிய நபரிடம் துப்பாக்கி-லத்தி பறிமுதல்..

  • by Authour

கோவை மாவட்டம் ஈச்சனாரியை அடுத்த மாச்சேகவுண்டன் பாளையம் பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடி வந்து உள்ளார். அப்போது அவரது… Read More »அமைச்சரின் எஸ்கார்டு-அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி….. சிக்கிய நபரிடம் துப்பாக்கி-லத்தி பறிமுதல்..

சிவப்பு,மஞ்சள் வண்ணத்தில் போர் யானை, வாகை மலருடன்தவெக கொடி …. நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்

  • by Authour

நடிகர் விஜய் தமிழக வெறறிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரிமாதம் தொடங்கினாா்.  வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தான்   முதன் முதலாக  தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்த விஜய்  இன்று… Read More »சிவப்பு,மஞ்சள் வண்ணத்தில் போர் யானை, வாகை மலருடன்தவெக கொடி …. நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்

தண்ணீர் தேடி வெறித்தனமாக சுற்றி திரியும் 2 காட்டுயானைகள்… உயிர்பயத்தில் கோவை மக்கள்..

  • by Authour

கோவை மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரண்டு ஆண் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் மாலை மற்றும் காலை நேரங்களில் மருதமலை சாலையில் உலா வருவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்… Read More »தண்ணீர் தேடி வெறித்தனமாக சுற்றி திரியும் 2 காட்டுயானைகள்… உயிர்பயத்தில் கோவை மக்கள்..

சென்சசுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக அப்போது நடத்தப்படவில்லை.  தொடர்ந்து 3 வருடங்களாக தள்ளிப்போடப்பட்டு விட்டது.  எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு… Read More »சென்சசுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசு திட்டம்

அவனை சுட்டுக்கொல்லுங்கள்.. போலீஸ் அதிகாரியிடம் கதறிய ரவுடியின் தந்தை..

கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளி, கசபாபேட்டையைச் சேர்ந்தவர் முகமது கவுஸ்(65) சைக்கிளில் டீ வியாபாரம் செய்கிறார். இவரது மகன் அப்தாப் கரிகுட்டா (35) ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில்… Read More »அவனை சுட்டுக்கொல்லுங்கள்.. போலீஸ் அதிகாரியிடம் கதறிய ரவுடியின் தந்தை..

தினமும் ஆபீசுக்கு ‘ஜெட் விமானத்தில் 1,600 கிமீ பயணம்’.. யார் இவர்?

அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் உலகம் முழுதும் கடை திறந்து விதவிதமான காபி வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை… Read More »தினமும் ஆபீசுக்கு ‘ஜெட் விமானத்தில் 1,600 கிமீ பயணம்’.. யார் இவர்?

கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தினுள்… Read More »கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

ஜெகன் ஆபீசில் ‘முட்டை பப்ஸ்’ க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு..

  • by Authour

சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த தகவல்களை… Read More »ஜெகன் ஆபீசில் ‘முட்டை பப்ஸ்’ க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு..

error: Content is protected !!