Skip to content

August 2024

நானே பணத்தை இழந்துட்டேன்’… ஜாமீன் கேட்டு கெஞ்சிய ஆருத்ரா கிளை இயக்குநர்…

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், ரூபாய் 2,438 கோடி மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளையின் இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் கோரி… Read More »நானே பணத்தை இழந்துட்டேன்’… ஜாமீன் கேட்டு கெஞ்சிய ஆருத்ரா கிளை இயக்குநர்…

நீர்த்தேக்க தொட்டியை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.. அரியலூர் கலெக்டர் …

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள்… Read More »நீர்த்தேக்க தொட்டியை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.. அரியலூர் கலெக்டர் …

கிரிக்கெட்…. ரோகித், கோலி, அஸ்வினுக்கு விருது

  • by Authour

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் உலக கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த முக்கிய வீரர்களுக்கு  சியாட்  விருதுகள் வழங்கப்பட்டன.   கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த சர்வதேச… Read More »கிரிக்கெட்…. ரோகித், கோலி, அஸ்வினுக்கு விருது

விஜய் கட்சி கொடியில் யானை…… சர்ச்சையை கிளப்பியது பகுஜன் சமாஜ்

  • by Authour

நடிகர் விஜய் இன்று காலை 9.15 மணிக்கு தவெக கொடியை அறிமுகம் செய்தார். அந்த கொடியின் நடுப்பகுதியில் இரட்டை  போர் யானைகள்,  உள்ளன.  கொடியில் யானைகள் போடப்பட்டதற்கு  பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. … Read More »விஜய் கட்சி கொடியில் யானை…… சர்ச்சையை கிளப்பியது பகுஜன் சமாஜ்

புதுகையில் 1000 கழிப்பறைகள்…. சிறப் பு முனைப்பியக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்கட்டளை  ஊராட்சியில் 10 நாட்ளில் 1000 கழிப்பறைகள் என்ற சிறப் பு முனைப்பியக்கத்தினை மாவட்ட கலெக்டர் அருணா இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் கூடுதல் கலெக்டர்… Read More »புதுகையில் 1000 கழிப்பறைகள்…. சிறப் பு முனைப்பியக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

சிவகங்கை….. மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்

சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11ம் வகுப்பு மாணவர்கள் சத்தமி் போட்டுக்கொண்டு இருந்தனர்.  வகுப்பு ஆசிரியர்  எவ்வளவோ கூறியும் அவர்கள் கட்டுக்குள் வரவில்லை. சில மாணவர்கள்… Read More »சிவகங்கை….. மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்

கிருஷ்ணகிரி…….பாலியல் வழக்கில் கைதான சிவராமன் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே  உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17… Read More »கிருஷ்ணகிரி…….பாலியல் வழக்கில் கைதான சிவராமன் தற்கொலை முயற்சி

பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி  கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்திற்கு கண்டனம்… Read More »பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம்…. சிறப்புக்குழு நேரில் விசாரணை

  • by Authour

 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே  உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17… Read More »கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம்…. சிறப்புக்குழு நேரில் விசாரணை

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் …….. அமைச்சர் தடாலடி பேச்சு

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் இருந்து  மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் சுரேஷ் கோபி.  கேரளாவில் வெற்றிபெற்ற ஒரே ஒரு பாஜக எம்.பி. இவர் தான். எனவே இவருக்கு  அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  ஆரம்பத்தில்… Read More »அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் …….. அமைச்சர் தடாலடி பேச்சு

error: Content is protected !!