Skip to content

August 2024

தவெக கொடியில் சிக்கல் மேல் சிக்கல்…..சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கினார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று  விஜய், தனது கட்சி கொடியை… Read More »தவெக கொடியில் சிக்கல் மேல் சிக்கல்…..சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை

அரியலூர்..43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் கல்வி கடனுதவி….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்..43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் கல்வி கடனுதவி….

போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரெட்டவயல் கிராமத்தில்  கண்ணப்புடையார்கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த கோவில் திருவிழா பந்தோபஸ்துக்காக தஞ்சையில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.   ஆயுதப்படை பெண் காவலர்  சுபபிரியா(23)வும் பாதுகாப்புக்கு… Read More »போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மாதந்தோறும் காவிரி நீர் திறக்க வேண்டும்…. மணிவாசன் பேட்டி

  • by Authour

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33-வ‌து கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில்  தமிழக அரசின் சார்பில்நீர்வளத் துறை செயலர் மணிவாசன், காவிரிதொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர்… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மாதந்தோறும் காவிரி நீர் திறக்க வேண்டும்…. மணிவாசன் பேட்டி

சேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து…. வங்கதேச இடைக்கால அரசு அதிரடி

வங்கதேச முன்னாள்  பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்து தஞ்சம் அடைந்து உள்ளார். தற்போது அங்கு புதிய… Read More »சேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து…. வங்கதேச இடைக்கால அரசு அதிரடி

ஜெயங்கொண்டம் அருகே பூட்டிய வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை…. போலீசார் வலைவீச்சு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வெள்ளாழத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் என்எல்சியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. நேற்று இரவு இருவரும் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்னவளையம் கிராமத்தில் உள்ள தனது… Read More »ஜெயங்கொண்டம் அருகே பூட்டிய வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை…. போலீசார் வலைவீச்சு..

நடிகை மேகா திருமண நிச்சயதார்த்தம்…..காதலனை கரம் பிடிக்கிறார்

  • by Authour

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேகா ஆகாஷ். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன்என்னை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான்… Read More »நடிகை மேகா திருமண நிச்சயதார்த்தம்…..காதலனை கரம் பிடிக்கிறார்

மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட்டுகள் பெறுவதற்கு மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் 2024-2025 ஆம் ஆண்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்டத்திற்கு 90… Read More »மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

பலாத்கார வழக்கில் கைதான நாதக நிர்வாகி தற்கொலை…. தந்தையும் பலி

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடத்தப்பட்டது.. அதில் பங்கேற்ற 8ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல்… Read More »பலாத்கார வழக்கில் கைதான நாதக நிர்வாகி தற்கொலை…. தந்தையும் பலி

மநீம செயற்குழு கூட்டம்….. இன்று நடக்கிறது

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை 11 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறுகிறது.  இந்தக்… Read More »மநீம செயற்குழு கூட்டம்….. இன்று நடக்கிறது

error: Content is protected !!