Skip to content

August 2024

மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரைன்….

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து… Read More »மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரைன்….

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து வந்ததால் பரபரப்பு…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் புனோவை சேர்ந்த சன்னி, சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார், ப்ரீத்தி சோனி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டனர். தினமும்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து வந்ததால் பரபரப்பு…

நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தனாகுன் மாவட்டத்தில்  இன்று காலை ஒரு பஸ்  மர்ஸியாங்டி ஆற்றில்  கவிழ்ந்தது.  இந்த பஸ்சில் பயணித்த 40 பயணிகளும் பலியானார்கள். விபத்துக்குள்ளான பஸ் பொகாராவில் இருந்து  தலைநகர் காட்மாண்டு… Read More »நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு பகுதியை நோக்கி இன்று காலை 8.45 மணிக்கு 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டு இருந்தது.  திருச்சி நகரம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்த நேரம்அது.… Read More »திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று  நடந்தது.  கூட்டத்தில் சிவகங்கை தொகதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டாார்.  கலெக்டர் அருணா முன்னிலையில் அவர், மாற்றுத்… Read More »புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நாதக  முன்னாள் நிர்வாகி  சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள்… Read More »நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 119.11 அடி. அணைக்கு வினாடிக்கு6,501 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 12,113 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  அணையின் நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

விளம்பர பலகைகளை 3 தினங்களுக்குள் அகற்றனும்… மாநகராட்சி எச்சரிக்கை..

  • by Authour

சென்னையில்  அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் அடுத்த 3 தினங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி  அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »விளம்பர பலகைகளை 3 தினங்களுக்குள் அகற்றனும்… மாநகராட்சி எச்சரிக்கை..

மாணவியிடம் அத்து மீறல்…. பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சியில் உள்ள பிரபலமான கல்லூரி பிஷப் ஹீபா் கல்லூரி.  சிறுபான்மையினர் நடத்தும் இந்த கல்லூரிக்கு அரசின் மான்யம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்தும் இந்த கல்லூரியில் உள்ளது.  தமிழ்நாடு முழுவதும்… Read More »மாணவியிடம் அத்து மீறல்…. பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

error: Content is protected !!