Skip to content

August 2024

ரூ. 120 கோடிக்கு தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா…!..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில்… Read More »ரூ. 120 கோடிக்கு தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா…!..

ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

  • by Authour

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.… Read More »ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

கோவையில் பயிற்சி டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை…

  • by Authour

கேரளா மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (29). இவர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி… Read More »கோவையில் பயிற்சி டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை…

போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

உக்ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவ்- நகரில்  ஜெலன்ஸ்கியைச் சந்தித்து… Read More »போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மயிலாடுதுறையை அடுத்த தேரழுந்தூரில் அருள்பாலிக்கும் கிருஷ்ண பரமாத்மாவான ஆமருவியப்பன் பெருமாள் தான்மேய்த்துவந்த பசுக்களை… Read More »மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

சென்னை பள்ளி மாணவி கர்ப்பம்….. மாணவன் கைது

  • by Authour

சென்னை ராயப்பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த வாரம் அந்த பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவியின்… Read More »சென்னை பள்ளி மாணவி கர்ப்பம்….. மாணவன் கைது

2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இடம் தெரியாமல் போய்விடும்…. டிடிவி

  • by Authour

தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக மத்திய அரசை கண்டு பயப்படுகிறது, திமுக எதற்கும் தயாரானவர்கள், தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில்… Read More »2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இடம் தெரியாமல் போய்விடும்…. டிடிவி

அரியலூர்…… பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்தது….. 19 மாணவர்கள் பாதிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் தேளூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இன்று காலை 11 மணி அளவில் பள்ளியில் கணினி அறையில் திடீரென ஒரு கணினி வெடித்தது. அதில் இருந்து கரும்புகை கிளம்பியது. அது அந்த அறை… Read More »அரியலூர்…… பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்தது….. 19 மாணவர்கள் பாதிப்பு

அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் அனில் அம்பானி.  தொலைத்தொடர்பு, எரிபொருள், டெக்ஸ்டைல்ஸ் என பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் உலகமே வியக்கும் வகையில் தனது மகனின் திருமணத்தை… Read More »அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

பழனியில் முருகன் மாநாடு….. வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி  சுவாமி கோவில். அறுபடை வீடுகளில் இது மூன்றாம் படை வீடு.  தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா  உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு … Read More »பழனியில் முருகன் மாநாடு….. வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

error: Content is protected !!