Skip to content

August 2024

பாதயாத்திரை பக்தர்கள் மீது…. தினத்தந்தி பேப்பர் வேன் மோதல்…..17 பேர் காயம்

  • by Authour

தஞ்சாவூர் -திருச்சி நெடுஞ்சாலையில் புதுக்குடி பகுதியில் நேற்று நள்ளிரவு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து  jதினத்தந்தி பேப்பர் ஏற்றுவதற்காக சென்ற   வேன் பாதயாத்திரை பக்தர்கள் மீது… Read More »பாதயாத்திரை பக்தர்கள் மீது…. தினத்தந்தி பேப்பர் வேன் மோதல்…..17 பேர் காயம்

பெண் போலீசாருக்கு 1 ஆண்டு மகப்பேறு விடுமுறை….. முதல்வா் அறிவிப்பு

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம், தமிழக முதல்வர் பதக்கம் வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.பதக்கங்களை… Read More »பெண் போலீசாருக்கு 1 ஆண்டு மகப்பேறு விடுமுறை….. முதல்வா் அறிவிப்பு

வக்புவாரிய சட்ட திருத்தம்….. நிதிஷ்குமார் கட்சியும் எதிர்க்கிறது

இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.… Read More »வக்புவாரிய சட்ட திருத்தம்….. நிதிஷ்குமார் கட்சியும் எதிர்க்கிறது

அடுத்த படத்தில் சூர்யாவுடன் இணைகிறார் பா. ரஞ்சித்…

  • by Authour

தங்கலான் ரீலீஸ் ஆகியுள்ள நிலையில் அடுத்ததாக பா. ரஞ்சித் மீண்டும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் ஹீரோவாக சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே… Read More »அடுத்த படத்தில் சூர்யாவுடன் இணைகிறார் பா. ரஞ்சித்…

‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது.… Read More »‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மனைவியின் புகாரில் கணவர் போக்சோவில் கைது..

திருச்சி,காட்டூரை சேர்ந்தவர் அசன் பீவி (36). இவருக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  2வதாக ராஜா முகமதுவை திருமணம் செய்துள்ளார். 2வது கணவர்  தனியார்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மனைவியின் புகாரில் கணவர் போக்சோவில் கைது..

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை … ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள கோடாலியூத்து என்ற கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் 14  வயது மகன் மயிலாடும்பாறை அரசு மேல்நிலைபள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய கிராமத்திற்கு… Read More »பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை … ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது

நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற திட்டத்தின்கீழ் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி விபத்து…பணியாளர் பலி

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கனேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரவு பணியிலிருந்த போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சென்ற முட்டை லாரியானது டோல்கேட்டில் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க… Read More »விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி விபத்து…பணியாளர் பலி

கரூரில் புதிய கல்குவாரி….. கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து சத்யா நிறுவனத்தின் சாதாரண கல் குவாரி மற்றும் கிராவல் குவாரிக்கான… Read More »கரூரில் புதிய கல்குவாரி….. கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

error: Content is protected !!