Skip to content

August 2024

புதுகை….மாற்றதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  , மாவட்ட… Read More »புதுகை….மாற்றதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க நாணயங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி   மாவட்ட கலெக்டர்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

கன்னியாகுமரி…… கழுத்து அறுபட்ட நிலையில் பெண் போலீஸ் மர்ம சாவு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் வயன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் ரெஸ்டின். இவரது மனைவி மினி (41). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். மினி, கடந்த 2003ம் ஆண்டு… Read More »கன்னியாகுமரி…… கழுத்து அறுபட்ட நிலையில் பெண் போலீஸ் மர்ம சாவு

கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் விழுப்பணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும்… Read More »கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

திமுக அரசின் சாதனை…..முத்தமிழ் முருகன் மாநாடு….. முதல்வர் ஸ்டாலின்பேச்சு

  • by Authour

பழனியில் இன்று  அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. 2 நாள் இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டை ஒட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிவைக்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கொடியேற்ற… Read More »திமுக அரசின் சாதனை…..முத்தமிழ் முருகன் மாநாடு….. முதல்வர் ஸ்டாலின்பேச்சு

கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

தஞ்சை மாதாகோட்டை அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 43). மினி லாரி டிரைவர். இவரது மனைவி திலகவதி. நேற்று செந்தில்குமார் தனது மனைவி திலகவதியுடன் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் உறவினர் வீட்டு… Read More »கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

கடலைக் கொள் முதலில் எடையை ஏமாற்றிய இடைத்தரகர்கள்… போராட்டத்தில் விவசாயிகள்…

அரியலூர் மாவட்டம் அங்கராயநல்லூர் கிராமத்தில் விவசாயிகள் கொள்முதல் செய்த நிலக்கடலையை எடையை ஏமாற்றி கொள்முதல் செய்த இடைத்தரர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லாரி மற்றும் 3 பேரை பிடித்து போலீசில்… Read More »கடலைக் கொள் முதலில் எடையை ஏமாற்றிய இடைத்தரகர்கள்… போராட்டத்தில் விவசாயிகள்…

அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கும் மணப்பாறை பகுதிக்கும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முசிறி பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று… Read More »அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

சீமான் தரப்பு மீது சமரசம் இல்லாத சட்ட நடிவடிக்கை … “திருச்சி எஸ்பி தைரிய அறிக்கை”

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதி  குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன்  மீது  திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் … Read More »சீமான் தரப்பு மீது சமரசம் இல்லாத சட்ட நடிவடிக்கை … “திருச்சி எஸ்பி தைரிய அறிக்கை”

சீர்காழி அருகே பஸ் மோதி….3 வாலிபர்கள் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலம் கன்னியாக்குடி சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் மணிகண்டன் (22 ). இவரும் இவரது நண்பர்  ஜெயசீலன் (19) ஆகிய இருவரும் பைக்கில்,  கதிராமங்கலம் மெயின் ரோட்டுக்கு… Read More »சீர்காழி அருகே பஸ் மோதி….3 வாலிபர்கள் பலி

error: Content is protected !!