Skip to content

August 2024

சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ATMA)… Read More »சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

வெறிநாய்த் தொல்லை….கரூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் தெரு நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு .மாடு. கோழி போன்ற பிராணிகளை கடித்து குதறி விடுகிறது. அதேபோன்று குழந்தைகளையும் வெறிநாய் கடித்துவிடுகிறது.  இதனால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனர். நாய்களை… Read More »வெறிநாய்த் தொல்லை….கரூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டம்

சென்னையில் 31ம் தேதி பார்முலா 4 கார்பந்தயம்

  • by Authour

சென்னையில் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய  தேதிகளில்  பார்முலா 4 கார்பந்தயம் நடக்கிறது. அண்ணாசாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக கார்கள் தீவுத்திடலை அடையும். இந்த போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.… Read More »சென்னையில் 31ம் தேதி பார்முலா 4 கார்பந்தயம்

குத்தாலம்….பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…. தொழிலாளி கருகிசாவு….2 பேர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு மாதா கோயில் மெயின் ரோடு ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில்… Read More »குத்தாலம்….பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…. தொழிலாளி கருகிசாவு….2 பேர் சீரியஸ்

மயிலாடுதுறை……தேனீக்கள் கொட்டி 7 பேர் படுகாயம்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பில்லாகவுண்டம் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் காளியப்பன் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புதன் கோவிலுக்கு வந்துள்ளார். வழியில் நாராயணபுரம் கிராமத்தில் காரை நிறுத்தி முத்து… Read More »மயிலாடுதுறை……தேனீக்கள் கொட்டி 7 பேர் படுகாயம்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

பாரா த்ரோபால் போட்டி,,,,, கோவையில் அக்.2ல் தொடக்கம்

கோவையில் இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி  தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கத்தின் தலைவர் சரண்,ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் பிரேம் குமார்,மற்றும்… Read More »பாரா த்ரோபால் போட்டி,,,,, கோவையில் அக்.2ல் தொடக்கம்

நாகை மீனவர்கள் 11 பேர் கைது….. இலங்கை அத்து மீறல்

  • by Authour

நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி  என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், நம்பியார் நகரைச் சேர்ந்த சிவராஜ், வர்ஷன்,… Read More »நாகை மீனவர்கள் 11 பேர் கைது….. இலங்கை அத்து மீறல்

சீர்காழி…. மரஅறுவை மில்லில் பயங்கர தீ…..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மர அறுவை  மில்  செயல்படுகிறது. இந்த  மில்லில் இன்று  காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள், மற்றும் எந்திரங்கள்… Read More »சீர்காழி…. மரஅறுவை மில்லில் பயங்கர தீ…..

சென்னை ……3 ராக்கெட்டுகள்….வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

  • by Authour

தமிழ்நாட்டைச் சேர்ந்த  ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம், மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற  ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மறு பயன்பாட்டு ராக்கெட்டான… Read More »சென்னை ……3 ராக்கெட்டுகள்….வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

நாமக்கல் அருகே பள்ளியில் மோதல்….. +1 மாணவன் பலி

  • by Authour

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள நவலடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி ஓட்டுநர். இவரது மகன் ஆகாஷ் (16) வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். ஆகாஷின் வகுப்பில்… Read More »நாமக்கல் அருகே பள்ளியில் மோதல்….. +1 மாணவன் பலி

error: Content is protected !!