Skip to content

August 2024

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

  • by Authour

நாகை மீனவர்கள்  நேற்று கடலூக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கோடியக்கரை அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது  3 அதிவேக படகுகளில்  இலாங்கை கடற்கொள்ளையர்கள் 10 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நாகை மீனவர்களின்… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

  • by Authour

இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ்.மும்பை’ 3 நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. அந்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு செல்வது இதுவே முதல்முறை. அதே சமயத்தில் இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு… Read More »இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் கால பைரவருக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்..

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

  • by Authour

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே  இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தது.  அவர்களது விசைப்படகையும்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

பல்லவனில் சிக்கிய அதிகாரி…. திருச்சியில் பரபரப்பு ..வீடியோ

திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் ரயில்வே துறையில் ஓய்வு அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் இன்று காலை திருச்சி… Read More »பல்லவனில் சிக்கிய அதிகாரி…. திருச்சியில் பரபரப்பு ..வீடியோ

தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

  • by Authour

தஞ்சை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2 வாரங்களுக்கு முன்… Read More »தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக… Read More »இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த… Read More »பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

திருச்சியில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இடம் தேர்வு..

  • by Authour

மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திறந்து வைத்தார். இந்த நூலகம் தற்போது மாணவர்கள் மற்றும்… Read More »திருச்சியில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இடம் தேர்வு..

மே.வங்க அரசின் நிதியுதவியை புறக்கணிக்கும் துர்கா பூஜை கமிட்டிகள்..

  • by Authour

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா இந்த ஆண்டு வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் கொல்கத்தா உட்பட முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட பந்தல்கள்… Read More »மே.வங்க அரசின் நிதியுதவியை புறக்கணிக்கும் துர்கா பூஜை கமிட்டிகள்..

error: Content is protected !!