Skip to content

August 2024

எலெக்ட்ரிசன் திடீர்னு ஆர்.ஐ ஆன கதையை சொல்லும் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி..

  • by Authour

‘எங்க தெருவுல லைட் எரியல, கவுன்சிலர் கிட்ட 3 முறை போன் பண்ணிட்டேன் அவரும் கண்டுக்கல’ என்றபடி சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்சில் வந்து அமர்ந்தார் சந்துக்கடை காஜாபாய். ‘யோவ் பாய் திருச்சி கார்ப்பரேஷன்ல எலெக்ட்ரிஷன்… Read More »எலெக்ட்ரிசன் திடீர்னு ஆர்.ஐ ஆன கதையை சொல்லும் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி..

கேரள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

  • by Authour

கேரளாவில் சினிமாத்துறையில்  பாலியல் புகார்கள் குறித்து நடிககைள் சரமாரி புகார் செய்து வருகிறார்கள். இது குறிதது விசாரிக்க அரசும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. கேரள நடிகர் சங்கமான(AMMA)  நிர்வாகிகள் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால்… Read More »கேரள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து

ஆண்களுக்கான ஜூனியர் பளுதூக்கும் போட்டி சேலத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று… Read More »பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து

பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் ஆண்களுக்கான ஜூனியர்பளுதூக்கும் (சேலத்தில் நடந்தது) பிரிவில் 2ம் இடம் பெற்றார்.இதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளி… Read More »பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

பாலியல் புகார்….. நிருபர்களிடம் பாய்ந்த மத்திய மந்திரி சுரேஷ் கோபி

  • by Authour

கேரள திரையுலகில் நடிகைகளுக்க பாலியல்  தொந்தரவு செய்தவர்கள் மீதான புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. இது கேரள திரையுலகை கலக்கி வருகிறது. இந்த பிரச்னை குறித்து  முன்னாள் நடிகரும், தற்போதைய மத்திய அமைச்சருமான  சுரேஷ்கோபியிடம் நிருபர்கள்… Read More »பாலியல் புகார்….. நிருபர்களிடம் பாய்ந்த மத்திய மந்திரி சுரேஷ் கோபி

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே…. சாக்கடையில் கிடந்த துப்பாக்கி

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட் சௌராஷ்ட்ரா தெரு அருகே மன்னார் பிள்ளை சந்து பகுதியில் இன்று காலை  சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில்  மாநகராட்சி   பணியாளர்கள் ஈடுபட்டனர்.  அப்போது சாக்கடை கழிவுகளை மேலே எடுத்து வெளியே… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் அருகே…. சாக்கடையில் கிடந்த துப்பாக்கி

அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கல்வி இடைநிற்றல் தடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், உயர்கல்வி கற்கும் விதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு… Read More »அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

  • by Authour

போக்குவரத்து கழகம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வாறு இருந்தது என்றும், தற்போது உள்ள திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் பல மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை… Read More »கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

கொல்கத்தா…. தடையை மீறி போராட்டம்…..கண்ணீர்புகை குண்டு வீச்சு

  • by Authour

கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் இன்று தடையை… Read More »கொல்கத்தா…. தடையை மீறி போராட்டம்…..கண்ணீர்புகை குண்டு வீச்சு

தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா,  மதுபான கொள்கை வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.… Read More »தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

error: Content is protected !!