Skip to content

August 2024

ஐ.சி.சி., சேர்மன் ஆகிறார் ஜெய் ஷா..

  • by Authour

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக, 2020 முதல் கிரெக் பார்கிலே (நியூசி.,) உள்ளார். இவரது 2வது கட்ட பதவிக்காலம், வரும் நவம்பர் மாதம் முடிகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியில் நீடிக்க மறுத்துவிட்டார்.… Read More »ஐ.சி.சி., சேர்மன் ஆகிறார் ஜெய் ஷா..

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

நாளை அதாவது ஆக., 29 இரவு 8 மணி முதல் செப்., 2 திங்கள் காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்புக்காக பாஸ்போர்ட் சேவா இணையதளம் செயல்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்… Read More »பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், பணி ஓய்வு பலன்கள், ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவைகளுக்கான பரிந்துரைகளை, எஸ்.என்.ஜே.பி.சி., எனப்படும், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் அளித்து வருகிறது. ‘இந்த… Read More »18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற முயற்சி.. திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அல்லூரைச் சேர்ந்த பிரகாஷ்(60) மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (45) ஆகியோர் விவசாய கடனுக்காக சிட்டா நகல்களை கொடுத்துள்ளனர்.… Read More »போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற முயற்சி.. திருச்சியில் 2 பேர் கைது

உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்ய தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டு… Read More »உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

மீனவர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்திஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த… Read More »மீனவர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

திருச்சி புறநகர் பகுதிகளில் 29ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி 110/33-11 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் நடுப்பட்டி 33 கி.வோ துணை மின் நிலையத்தில் எதிர்வரும் 29-08-2024, வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வையம்பட்டி மற்றும்… Read More »திருச்சி புறநகர் பகுதிகளில் 29ம் தேதி மின்தடை…

மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் அடாவடி செய்து வருகின்றனர். ஸ்டாண்டில் 100க்கணக்காண டூவீலர்கள் நிறுத்துகிறார்கள்.  ஆனால் டூவீலர் நிறுத்தும் இடத்தில் 12 மணி  நேரத்திற்கு 6 ரூபாய்… Read More »மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

  • by Authour

தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீர்வளத்துறை செயலாளர்  மணிவாசனுக்கு  விழிப்புணர்வு  ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆணையர் பதவி   கூடுதலாக  வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளர் அமுதாவுக்கு,… Read More »2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

மயிலாடுதுறையில் மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக 2003-ம் ஆண்டு விசிக சார்பில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

error: Content is protected !!