Skip to content

August 2024

ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள்,… Read More »ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர்… Read More »பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் தொடர்பா?எய்ம்ஸ் உதவியை நாடிய சிபிஐ

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கியகுற்றவாளி சஞ்சய் ராய்.  இந்த கொலை சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை டிஎன்ஏமற்றும் தடயவியல்… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் தொடர்பா?எய்ம்ஸ் உதவியை நாடிய சிபிஐ

அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில்ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்

  • by Authour

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.… Read More »செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்

ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது…தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்…

தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப்… Read More »ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது…தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்…

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுசேரியில் ஒரு சில இடங்களிலும் மழை  பெய்யக்கூடும் என்றும்… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

  • by Authour

கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் ஒரு தரப்பு மாணவர்கள் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தங்களை திட்டியதாக புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர்.… Read More »கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன் வயது 48. இவருக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை… Read More »கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கொல்கத்தா பந்த்…. டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டுகிறார்கள்

  • by Authour

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (செவ்வாய்க் கிழமை) ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை… Read More »கொல்கத்தா பந்த்…. டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டுகிறார்கள்

error: Content is protected !!