Skip to content

August 2024

சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 1988ம் ஆண்டு  பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.  தமிழ்நாட்டில்… Read More »சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை திருச்சி  கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு  அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  அமைச்சர் கே. என். நேரு… Read More »முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

  • by Authour

நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்கப்படும் என என… Read More »நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு…..

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தளத்தில் வெளியாகி இன்றளவும் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. இப்போது ஆறுமுகக்குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’… Read More »ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு…..

சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கண்டும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் மலையை ஒட்டி உள்ள அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள்… Read More »சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

பி.எட் வினாத்தாள் கசிவு….. பல்கலை பதிவாளர் நீக்கம்

தமிழ்நாட்டில் தற்போது பி.எட். தேர்வு நடந்து வருகிறது. 4வது செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள்  முன்னதாகவே கசிந்து விட்டது.  எனவே இன்று நடைபெற இருந்த  தேர்வு மையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே அனுப்பிய… Read More »பி.எட் வினாத்தாள் கசிவு….. பல்கலை பதிவாளர் நீக்கம்

95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா,  இவரது கணவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்.  இன்ஸ்பெக்டர் கீதா மீது  பல்வேறு புகார்கள்  உயர் அதிகாரிகளுக்கு வந்தன.  அதுபற்றி துறை ரீதியாக விசாரணை… Read More »95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்

  • by Authour

கேரளாவில் திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் டார்ச்சர் குறித்து விசாரிக்க  ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.  அந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள்  புகார் அளித்தனர். இந்த நிலையில் தென்னிந்திய சினிமா… Read More »தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்

போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி

  • by Authour

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பெருகியுள்ள நிலையில், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாக வருகிற செப்டம்பர் 1ம் தேதி… Read More »போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி

திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி ராம்ஜிநகரில் உள்ள இந்தியன் பப்ளிக் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம்  ராம்ஜிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்  வந்து சோதனை போட்டனர்.  வெடிகுண்டு எதுவும்… Read More »திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

error: Content is protected !!