Skip to content

July 2024

ஆர்சிபி ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளர் ஆனார்…. தினேஷ் கார்த்திக்

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்  தினேஷ் கார்த்திக். 39 வயதான இவரை டிகே என அழைப்பார்கள்.  கடந்த  2004ல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தியாவுக்காக  26  டெஸ்ட், 94 ஒருநாள், 60 டி20 போட்டிகளில் ஆடி… Read More »ஆர்சிபி ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளர் ஆனார்…. தினேஷ் கார்த்திக்

கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவு……. கணக்கு சமர்ப்பித்த வேட்பாளர்கள்…

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவின பதிவேடுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளின் மீதான ஆய்வுகள் தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தேசிய மாநில அளவிலான… Read More »சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவு……. கணக்கு சமர்ப்பித்த வேட்பாளர்கள்…

தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்

தஞ்சை  மாரியம்மன்கோவில் அருள்மொழிப்பேட்டையை சேர்ந்தவர் லெனின் (47). கூலித் தொழிலாளி. இவர் நாஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றார்.  மாலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். இவரது பைக்கை பின் தொடர்ந்து அவரது… Read More »தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்

கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இறவாங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மகன் விஜயகுமார் (32) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ( தங்கை உறவுமுறை) ஆபாச… Read More »கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

சீர்காழி…..சகோதரர்கள் 3 பேருக்கு வெட்டு … 4 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் மதன் (40).இவர் சீர்காழி சட்டநாதர் கோயில் அருகே தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சீர்காழி பிடாரி தெற்கு… Read More »சீர்காழி…..சகோதரர்கள் 3 பேருக்கு வெட்டு … 4 பேர் கைது…

4 படகுகளுடன் 25 மீனவர்கள் கைது….. இலங்கை ராணுவம் அட்டகாசம்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் பாம்பனில் இருந்து  நேற்று 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.  அவர்கள்  நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை,… Read More »4 படகுகளுடன் 25 மீனவர்கள் கைது….. இலங்கை ராணுவம் அட்டகாசம்

நகராட்சி பொறியாளர்களுக்கான தேர்வு….. திருவாரூரில் முறைகேடு நடந்ததா?

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப்பொறியாளர் உள்ளிட்ட பணிகளில்2,455 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும்… Read More »நகராட்சி பொறியாளர்களுக்கான தேர்வு….. திருவாரூரில் முறைகேடு நடந்ததா?

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்..

இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 91. வயது மூப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார்.… Read More »இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்..

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவுடன் சேர்ந்து தான் போட்டி.. சரத்பவார் அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி – சரத் பவார்), சிவசேனா (உத்தவ்),காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்தன. அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு முதல்2022-ம் ஆண்டு… Read More »சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவுடன் சேர்ந்து தான் போட்டி.. சரத்பவார் அறிவிப்பு

error: Content is protected !!