Skip to content

July 2024

மயில்தோகை விரித்தாடும் காட்சி… வீடியோ வைரல்…

கோவையில் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகின்றது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையிலே, கோவை தொண்டாமுத்தூர், வேடப்பட்டி அருகே ஒரு வீட்டின்… Read More »மயில்தோகை விரித்தாடும் காட்சி… வீடியோ வைரல்…

அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து அரியலூர் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனைச் சட்டம்… Read More »அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…

கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய மருத்துவர் தின விழாவில், பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 சி, ,இந்திய மருத்துவ சங்கம்,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு… Read More »கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக  திருமண மண்டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல்… Read More »ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

18வது மக்களவையின் எதிர்க்கட்சித்லைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி  தெரிவித்து பேசினார். அவர் ஆற்றிய உரையால் பாஜக  எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  ராகுல் பேச்சுக்கு பிரதமர், அமைச்சர்கள்,… Read More »தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

சிறை அலுவலர்கள், பணி நியமன ஆணை… முதல்வர் வழங்கினார்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு… Read More »சிறை அலுவலர்கள், பணி நியமன ஆணை… முதல்வர் வழங்கினார்…

மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி திரிபுரசுந்தரி(72).   இவருக்கு அதே கிராமத்தில்  ஒரு மாடி வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா… Read More »மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

தலைநகர் டில்லியின் சங்கூர்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடையில் விக்ரம் குமார் ( 30) என்பவர் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை… Read More »தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அபகரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர்   வாங்கல் போலீசில் புகார் செய்தார். அந்த  புகாரின் அடிப்படையில்… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

error: Content is protected !!