Skip to content

July 2024

திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியை சேர்ந்தவர்  முருகானந்தம். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன் நேற்று இரவு  2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.   அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு… Read More »திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா……நடிகர் விஜய் விழா மண்டபம் வந்தார்

தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை  வழங்கினார்.… Read More »மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா……நடிகர் விஜய் விழா மண்டபம் வந்தார்

நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8வயது சிறுமி பரிதாப சாவு..

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா ( 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று… Read More »நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8வயது சிறுமி பரிதாப சாவு..

135 நிமிடம் முழுவதும் கோஷம்.. எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி..

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 135 நிமிடங்கள் பதிலுரை ஆற்றினார்.  பிரதமர் உரை முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு… Read More »135 நிமிடம் முழுவதும் கோஷம்.. எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி..

13 மாநிலங்களில் ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் இல்லை… மோடி விமர்சனம்

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் ஒரு ரூபாய் செலவு செய்தால் ஏழைகளுக்கு 10 பைசா தான் கிடைத்தது. காங்கிரஸ் வெட்கமின்றி… Read More »13 மாநிலங்களில் ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் இல்லை… மோடி விமர்சனம்

ரூ 2 ஆயிரம் லஞ்சம் திருச்சி மின்வாரிய அதிகாரி கைது..

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கராசு (45) இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து அதில் விவசாயம்… Read More »ரூ 2 ஆயிரம் லஞ்சம் திருச்சி மின்வாரிய அதிகாரி கைது..

ஹரியானாவில் நடந்த சீனியர் தடகள போட்டி.. CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி அசத்தல்..

சண்டிகர் மாநிலம் ஹரியானாவில் நடைபெற்ற 63-வது தேசிய அளவிலான சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 32 வீரர்கள் பங்கேற்றனர், இதில் CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கலந்து கொண்ட வீரர்கள் 5 பதக்கங்களை… Read More »ஹரியானாவில் நடந்த சீனியர் தடகள போட்டி.. CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி அசத்தல்..

543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி அளித்த பதிலுரை: வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.… Read More »543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வானதிரையான் பாளையம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மரிய அலெக்ஸாண்டர்- சுடர்மணி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த மகள் பிபிக்‌ஷா (வயது 12), புதூர் பாளையம் அரசு… Read More »திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கரூர் தாந்தோணிமலை கோவிலில் …. தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் இதே ஊரைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக கோவில்… Read More »கரூர் தாந்தோணிமலை கோவிலில் …. தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

error: Content is protected !!