Skip to content

July 2024

3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்… Read More »3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் பல குளறுபடிகள்  நடந்துள்ளதால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஆனால் திமுக  ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில நீட் தேர்வை… Read More »நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியார் கவியருவி உள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு… Read More »ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  டெல்டா மாவட்ட விவசாய பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மேட்டூர் அணையிலிருந்து காவிரி… Read More »காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

புதிய மின் மீட்டர் பொருத்த முதல் தவணையாக ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

நீட் வேண்டாம்….கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்…. விஜய் அதிரடி

தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு  ஊக்கத் தொகை மற்றும்… Read More »நீட் வேண்டாம்….கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்…. விஜய் அதிரடி

122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

உ.பி.யின் ஹாத்ரஸில் நடைபெற்ற நெரிசல் சம்பவத்தில் 122 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கலந்துகொண்ட மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா. இவரது இயற்பெயர் சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு… Read More »122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

சென்னை விமானநிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் ….. பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா?

சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப்பொருள் கடை மூலம் நடந்த 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள்,… Read More »சென்னை விமானநிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் ….. பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா?

ராகுல் போல் நடந்து கொள்ள வேண்டாம்.. பாஜ கூட்டணி எம்பிகளுக்கு அட்வைஸ்

தேசிய ஜனநாய கக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று காலையில் நடைபெற்றது. 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது… Read More »ராகுல் போல் நடந்து கொள்ள வேண்டாம்.. பாஜ கூட்டணி எம்பிகளுக்கு அட்வைஸ்

உபி…. மத நிகழ்ச்சியில் 122 பேர் பலியானது எப்படி?பரபரப்பு தகவல்

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் (மத வழிபாட்டு கூட்டம்) நிகழ்ச்சிக்கு நேற்று மதியம் நடத்தினார். கூட்டத்தில் வரும்… Read More »உபி…. மத நிகழ்ச்சியில் 122 பேர் பலியானது எப்படி?பரபரப்பு தகவல்

error: Content is protected !!