Skip to content

July 2024

அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணை எண் 243ன்படி ஆசிரியர்களுக்கான பணி மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று அரியலூர் வட்டார வள மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து வட்டார வள மையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை… Read More »அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

தலைமை ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்த குழந்தைகள்

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்த கடுவங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக முருகையன் என்பவர் பணியில் சேர்ந்தார். அவர்… Read More »தலைமை ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்த குழந்தைகள்

திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் கோவில் பாலாலயம்

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் ஆலயம் திகழ்கிறது பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்ட இந்த வரத வீர ஆஞ்சநேயர்… Read More »திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் கோவில் பாலாலயம்

கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கரூர் மாவட்டம், கொக்கம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலகேத்து, ஸ்ரீ பெத்தகேத்து  கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டது. முதல் நாள் எருதுகுட்டை உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு… Read More »கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்

கள்ளக்குறிச்சியில் கடந்த  மாதம்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்கள் குடித்த விஷ சாராயத்தை கைப்பற்றிய போலீசார் அதை  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   ரசாயன பரிசோதனைக்கூடத்தில் நடந்த சோதனையில்  கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட … Read More »கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்

மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீத பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசியதாவது: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின்  அறிவு கூர்மையை நினைத்து கர்வம் ஏற்படுகிறது.  மதம் சார்ந்த அரசியலை… Read More »மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

10 ரூபாய் கடலை……..ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன். இவர் நேற்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பட்டாணி கடைக்கு சென்று  வறுத்த வேர்க்கடலை கேட்டு உள்ளார். 10 ரூபாய்க்கு அவர் வேர்க்கடலை கொடுத்து உள்ளார்.… Read More »10 ரூபாய் கடலை……..ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருச்சியில் மறியல்……. 50 ஆசிரியர்கள் கைது

தொடக்கக் கல்வித் துறையில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையினை மாநில முன்னுரிமைகளாக மாற்றியமைத்து வெளியிட்டுள்ள அரசாணை எண் 243 ஜ நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு… Read More »திருச்சியில் மறியல்……. 50 ஆசிரியர்கள் கைது

பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 350 க்கு மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்… Read More »பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

error: Content is protected !!