Skip to content

July 2024

வெற்றிக்கோப்பையுடன் இந்தியா வந்தது கிரிக்கெட் அணி.. மும்பையில் கோலாகலம்.. படங்கள்..

வெஸ்ட் இண்டீசில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் பைனலில் (பார்படாஸ்) 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பை வென்றது. பார்படாசில் ஏற்பட்ட ‘பெரில்’ புயல் காரணமாக, இந்திய… Read More »வெற்றிக்கோப்பையுடன் இந்தியா வந்தது கிரிக்கெட் அணி.. மும்பையில் கோலாகலம்.. படங்கள்..

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் பாதிரியார் கைது

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சி.எஸ்.ஐ., உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.  சிறுமிக்கு தாய் கிடையாது. தந்தை, ரயில்வே சாலையில் உள்ள சர்ச்சில், தோட்ட வேலை பார்த்து வருகிறார்.  ஜனவரி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் பாதிரியார் கைது

ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்

ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது மனைவி கல்பனா… Read More »ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்

பாரீஸ் ஒலிம்பிக்சில் தமிழகத்தின் 5 பேர் உட்பட 27 தடகள வீரர்கள் பங்கேற்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர்… Read More »பாரீஸ் ஒலிம்பிக்சில் தமிழகத்தின் 5 பேர் உட்பட 27 தடகள வீரர்கள் பங்கேற்பு

கைலாசா எங்கே இருக்கிறது.. ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் நி்த்தியானந்தா தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதனை இந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் தங்களுக்கென தனியாக அரசு,… Read More »கைலாசா எங்கே இருக்கிறது.. ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்…..அரியலூர் கலெக்டர்

வேளாண் பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும்,  பிரதம மந்திரி பயிர்… Read More »பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்…..அரியலூர் கலெக்டர்

கரூர்….. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்…… மாநகராட்சி அதிரடி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 101 கடைகள் லட்சக்கணக்கில் வாடகை நிலுவை தொகை பல ஆண்டுகளாக வைத்துள்ளன. குறிப்பாக கரூர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 32 கடைகள் சுமார்… Read More »கரூர்….. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்…… மாநகராட்சி அதிரடி

திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐயாக இருப்பவர் மலையாண்டி. இவர்  கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வுக்கு சென்றபோது  அங்கு  ஒருவரிடம் லஞ்சம் கேட்டாராம். இது தொடர்பாக  இலங்கை அகதிகள்  போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.… Read More »திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்

ஜார்கண்ட முதல்வராக இருந்த   ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு   நெருக்கடி கொடுத்து  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் ஜார்கண்ட் சம்பை சோரன்   முதல்வரானார். இந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்தது.… Read More »ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்

விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பிறந்தநாள் விழா… முதியோருக்கு உதவி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜயின்  தந்தை,  புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் 82 வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று  கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவில் சென்னை சாலிகிராமம் மந்திர்… Read More »விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பிறந்தநாள் விழா… முதியோருக்கு உதவி

error: Content is protected !!