Skip to content

July 2024

ரவுடிக்கு துப்பாக்கி சப்ளை……… பாஜக நிர்வாகி குண்டாசில் கைது

செங்கல்பட்டு அருகே ரவுடி சீர்காழி சத்யாவை கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜ.க. மாநில… Read More »ரவுடிக்கு துப்பாக்கி சப்ளை……… பாஜக நிர்வாகி குண்டாசில் கைது

விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு….. முக்கிய ஆவணங்கள் சிக்கின

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 3 இடங்களில்  சிபிசிஐடி போலீசார் இன்று காலை 8 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர்.மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள… Read More »விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு….. முக்கிய ஆவணங்கள் சிக்கின

இங்கிலாந்து…. தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…. பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து  நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.  தொடக்கம் முதலே பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பின்தங்கி உள்ளதோடு படுதோல்வி அடைந்து உள்ளது.  அதே… Read More »இங்கிலாந்து…. தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…. பிரதமர் ரிஷி சுனக்

உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

 உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம்  முகுல்கடி என்ற கிராமத்தில் போலே பாபா சாமியார்  கடந்த 2 ம் தேதி   மத பிரசங்க  கூட்டம் நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 உயிரிழந்தனர். … Read More »உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

கரூர்…….மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் போலீஸ் ரெய்டு

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 3 பேர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை – கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் சிபிசிஐடி சோதனை.… Read More »கரூர்…….மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் போலீஸ் ரெய்டு

உதயசூரியனில் வாக்களியுங்கள்……விக்கிரவாண்டி மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். இது தவிர பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாதக சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். … Read More »உதயசூரியனில் வாக்களியுங்கள்……விக்கிரவாண்டி மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

இங்கிலாந்தில்  நேற்று (ஜூலை 4) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று  வாக்குப்பதிவு  நடைபெற்றது. ஆட்சியில் இருந்த  கன்சர்வேடிவ் கட்சிக்கும்(இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி கட்சி்)  கட்சிக்கும், … Read More »இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

அரியலூர், தேளூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை 6.7.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை  அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும்… Read More »அரியலூர், தேளூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வகுப்புகள் நடக்கும் போது, மொபைல் போனில் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது, குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயல்களில் மாணவ –… Read More »பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் அரசு டாக்டர்.. ஏன் நடவடிக்கை இல்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வயிற்று வலியால் அவதிப்பட்ட எனது 12 வயது மகன் கிஷோரை மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் அரசு டாக்டர்.. ஏன் நடவடிக்கை இல்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி

error: Content is protected !!