Skip to content

July 2024

இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.… Read More »இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி

தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாாிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த… Read More »தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி

திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  அவரை  தனியே அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது அவரிடம் … Read More »திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

கடந்த 2 ம் தேதி பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் இருவேறு மதங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் முத்தமிடுவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றியதாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது.… Read More »பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

ஜனநாயகத்திற்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும்,  மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்தி்ய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக  அனைத்து வழக்கறிஞர்களும் இதனை கண்டித்து வருகிறார்கள். 3 புதிய… Read More »திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

33-வது ஒலிம்பிக்  போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வரும்  26-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை இந்தவிளையாட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 2021-ம் ஆண்டு… Read More »இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணி அளவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு… Read More »திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டைவழி ரயில் பாதை வேண்டும்….அதிகாரியிடம் கோரிக்கை

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய நடைமேடை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வுசெய்த தென்னக  ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், வளர்ச்சித்… Read More »தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டைவழி ரயில் பாதை வேண்டும்….அதிகாரியிடம் கோரிக்கை

கோவை…….ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் யானைகள் அதிகளவில் உள்ள வருகின்றன. காட்டு கொசு கடியால் யானைகள் தற்போது வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன . இந்த நிலையிலே, மருதமலை பகுதியில் ஐ.ஒ.பி. காலனி பாலாஜி நகரில் … Read More »கோவை…….ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…

மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர்.  கடந்த 15 வருடத்திற்கு முன்பு ஜெயங்கொண்டம் அரசு பேருந்து பணிமனையில் வேலைக்கு… Read More »மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

error: Content is protected !!