Skip to content

July 2024

தஞ்சை…. விபத்து ஏற்படும் வகையில் சென்ற பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணத்திற்கு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவலஞ்சுழி அருகே டவுன் பஸ் சென்றபோது தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அதனை… Read More »தஞ்சை…. விபத்து ஏற்படும் வகையில் சென்ற பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

ேமட்டூர் அணை  நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 39.70 அடி.   அணைக்கு வினாடிக்கு 1281  கனஅடி தணணீர் வருகிறது.  அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1003 கனஅடி தணணீர் திறக்கப்படுகிறது.அணையின் நீர்  இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

ஆகஸ்ட் 11ல் முதுகலை நீட் தேர்வு….2 ஷிப்ட்களாக நடைபெறும்

முதுகலை மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வு எழுத வேண்டும். இதற்கான தேர்வு கடந்த  மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   தேர்வு  தினத்திற்கு முன் இரவு  திடீெரென  தேர்வு  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வுக்கு… Read More »ஆகஸ்ட் 11ல் முதுகலை நீட் தேர்வு….2 ஷிப்ட்களாக நடைபெறும்

சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த… Read More »சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர்  கலைப்புலி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

ங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி  வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிரக்கணக்கான… Read More »புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

தமிழ் நாட்டுக்கு அண்ணாமலை செய்தது என்ன? எடப்பாடி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 4-வது இடம் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read More »தமிழ் நாட்டுக்கு அண்ணாமலை செய்தது என்ன? எடப்பாடி கேள்வி

திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி 5-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய வாலிபர் ஒருவர், போதையில் மத்திய… Read More »திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தபட்டுள்ள, பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி… Read More »புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

துவாக்குடி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்…

துவாக்குடி 110/11 கி.வோ. துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் 9ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெறுகி்றது. எனவே இந்த நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்,… Read More »துவாக்குடி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்…

error: Content is protected !!