Skip to content

July 2024

சட்டம் ஒழுங்கு ……. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை  கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா , டி.ஜி.பி.… Read More »சட்டம் ஒழுங்கு ……. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன் பப்’ என்ற நிறுவனம் டில்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில்  செயல்படுகிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப்… Read More »விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில் “சங்க அமைப்பு தினம்” சிறப்பாக  கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் … Read More »பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை…. குடும்பத்தினருக்கு ஆறுதல்

பகுஜன் சமாஜ்  கட்சி மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கடந்த  6ம் தேதி  சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.  அவரது உடல் அடக்கம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று … Read More »ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை…. குடும்பத்தினருக்கு ஆறுதல்

கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள  தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில், மாதிரி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி,… Read More »கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கரூர், 5 ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரி…மத்திய அரசு அனுமதி

தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக  22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மராட்டியத்திலும் அமையவுள்ளன. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா… Read More »தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரி…மத்திய அரசு அனுமதி

3 புதிய சட்டங்கள் மாநில அளவில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு…. முதல்வர் நியமனம்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச்… Read More »3 புதிய சட்டங்கள் மாநில அளவில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு…. முதல்வர் நியமனம்

error: Content is protected !!