Skip to content

July 2024

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தண்ணீர் டேங்கில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலு என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றினார்.தற்பொழுது வேலை ஏதும் இல்லாமல் உள்ளார். இவர் இன்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தண்ணீர் டேங்கில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…….

கரூரில் பேச்சு போட்டி… மாற்றுத்திறனாளி மாணவனுக்கு பரிசு…அரசுக்கு கோரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூரை சார்ந்த சுரேஷ்பாபு, ராதா தம்பதியினரின் மகன் சஜன் ( 10). இவன் பிறந்து 6 மாதத்திலிருந்து நடக்க முடியாமல் இருந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது சிறுவன்… Read More »கரூரில் பேச்சு போட்டி… மாற்றுத்திறனாளி மாணவனுக்கு பரிசு…அரசுக்கு கோரிக்கை…

கரூரில் வாலிபர் வெட்டிக்கொலை… 7 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காந்தி கிராமம், கம்பன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவா (வயது 19). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக… Read More »கரூரில் வாலிபர் வெட்டிக்கொலை… 7 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

ஆடி கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீட்டிற்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு ஆடி… Read More »கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

ஜெயங்கொண்டம் …கட்டுமான பொருட்கள் திருடிய 4பேர் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நெடுமாறன். இவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் கரடிகுளம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கட்டிட வேலை செய்து வருகிறார். வேலை… Read More »ஜெயங்கொண்டம் …கட்டுமான பொருட்கள் திருடிய 4பேர் கைது..

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் மோதல்.. கோலிவுட்டில் பரபரப்பு….

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டமானது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட… Read More »தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் மோதல்.. கோலிவுட்டில் பரபரப்பு….

மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவேரி நீர் கரூர் வந்தடைந்தது..

மேட்டூர் அணையில் இருந்து நேற்று திறந்து விடப்பட்ட  12 ஆயிரம் கன அடி தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் பகுதியை இன்று மாலை வந்தடைந்த்து கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின்… Read More »மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவேரி நீர் கரூர் வந்தடைந்தது..

திருச்சி அரசு பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு… நடந்தது என்ன? .. வீடியோ

திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை  மாணவனுக்கும் ஆசிரியர் சிவக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது .. நடந்தது என்ன? என்பது குறித்து ஆசிரியர் சிவக்குமார் அளித்த பேட்டி..

பள்ளியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்தது.… Read More »பள்ளியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு….

டாக்டர் ரேன்ஜூக்கு நயன்தாரா போட்ட பதிவால் பரபரப்பு..

  • by Authour

சமீபத்தில் நடிகை சமந்தா தவறான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதாக கூறி அவரை கடுமையாக விமர்சித்தார் கல்லீரல் மருத்துவர் ஃபிலிப்ஸ்.  வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide… Read More »டாக்டர் ரேன்ஜூக்கு நயன்தாரா போட்ட பதிவால் பரபரப்பு..

error: Content is protected !!