Skip to content

July 2024

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி-20 உலக கோப்பை தொடருடன் ஒய்வு பெற்றார். இதையடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்.… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

 தமிழக அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு…  தாம்பரம்போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபின் தினேஷ் மோதக் தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். எச்.எம்.ஜெயராம் மாநில… Read More »தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

திருச்சி ராணுவ வீரர் கழுத்து நெரித்துக்கொலை.. மனைவி கைது

சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). ராணுவ வீரரான இவர், ஆவடியில் செயல்படும் இந்திய ராணுவ படையில் நாயக்காக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் திருச்சி.… Read More »திருச்சி ராணுவ வீரர் கழுத்து நெரித்துக்கொலை.. மனைவி கைது

ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

சென்னையில் இன்று நிருபர்களிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அண்ணாமலை என்ன ஐ.பி.எஸ்., படிச்சாரு, என்ன சட்டம் படிச்சாரு. அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி… Read More »ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

தஞ்சை…போதையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

தஞ்சை விளார் சாலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). ரயில்வே குட்ஷெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் போது… Read More »தஞ்சை…போதையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள , பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா  ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற… Read More »கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதுகையில் புத்தகத் திருவிழா…..

துக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டை புத்தக திருவிழா -2024 நடத்துகிறது. இதையொட்டி “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி  கலெக்டர் ர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில்… Read More »புதுகையில் புத்தகத் திருவிழா…..

தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் டைடல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இதை ஆய்வு செய்ய அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வருகை புரிந்தனர். பின்னர்  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த போஸ் என்ற பக்தர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை  காணிக்கையாக வழங்குவதாக  16 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்து இருந்தார்.… Read More »திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

ரஷ்ய  சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் மாஸ்கோவில் இந்தியர்கள் மத்தியில்  உரையாற்றினார். ரஷ்ய மொழியில் இந்தியர்களை வரவேற்று உரையை தொடங்கிய பிரதமர் மோடி பேசியதாவது: ரஷ்ய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. நான்… Read More »இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

error: Content is protected !!