Skip to content

July 2024

கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள தாசம்பாளையம் பகுதியில் புதர் காட்டின் அருகே  உள்ள  குட்டையில்,  தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.இந்த நிலையில் இன்று (ஜூலை 10) அதிகாலை இக்குட்டையில் யானையொன்று இறந்து… Read More »கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜிவனாம்சம் வழங்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை… Read More »இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற… Read More »கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள  ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி  இயக்குபவர்கள்,  ஊராட்சி கணினி ஆபரேட்டர்கள்,  தூய்மை காவலர்,  பள்ளி சுகாதார தூய்மை பணியாளர்  அடங்கிய   ஏஐடியூசி  தொழிலாளர் சங்கத்தினர் இன்று  தமிழ்நாடு… Read More »ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

விக்கிரவாண்டி… மதியம் 1 மணி வரை 51% வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  காலை முதலே இங்கு  வாக்குப்பதிவில் விறுவிறுப்பு காணப்பட்டது.  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். காலை 9 மணிக்கு 12.94 சதவீதமும், 11 மணிக்கு… Read More »விக்கிரவாண்டி… மதியம் 1 மணி வரை 51% வாக்குப்பதிவு

திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

  • by Authour

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில்  1ம் தேதி முதல்  ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி  என… Read More »திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

ஜாமீன் விசாரணை 12ம் தேதி மதியம்.. 2 மாதமாக இழுத்தடிக்கும் E.D..

  • by Authour

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 330 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்… Read More »ஜாமீன் விசாரணை 12ம் தேதி மதியம்.. 2 மாதமாக இழுத்தடிக்கும் E.D..

கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியல்….. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

  • by Authour

மதுரை அடுத்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கப்பலூர். இங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத நுழைவு கட்டணம் வசூல் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அதிமுக… Read More »கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியல்….. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

விக்கிரவாண்டியில் 75% மேல் வாக்குப்பதிவாகலாம்….. மக்கள் ஆர்வம்

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல்… Read More »விக்கிரவாண்டியில் 75% மேல் வாக்குப்பதிவாகலாம்….. மக்கள் ஆர்வம்

அண்ணாமலையின் படத்தை கொளுத்தி சென்னையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்..

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கொலை வழக்கு குற்றவாளியாகவும், ரவுடி பட்டியலில் இருந்தவருமான… Read More »அண்ணாமலையின் படத்தை கொளுத்தி சென்னையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்..

error: Content is protected !!