Skip to content

July 2024

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார்.… Read More »‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 % வாக்குப்பதிவு..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர்… Read More »விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 % வாக்குப்பதிவு..

அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ 45 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி… Read More »அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

திருச்சி பணியாளருக்கும் ரூ10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு, மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது என மதுரை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  திருச்சி மாவட்டம்  மரவனூர் ஆரம்ப… Read More »திருச்சி பணியாளருக்கும் ரூ10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில்  அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து… Read More »தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மருதாந்தலை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் … Read More »குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதுபாபு (31). இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.… Read More »ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற… Read More »சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடப்பதால் அந்த தொகுதியில் இன்று  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதி்களில் இன்று  புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட… Read More »விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

error: Content is protected !!