Skip to content

July 2024

கூட்டணி இல்லாததால் தோல்வி அடைந்தோம்…. எடப்பாடியிடம் அதிமுகவினர் குமுறல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. இந்நிலையில், மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத்… Read More »கூட்டணி இல்லாததால் தோல்வி அடைந்தோம்…. எடப்பாடியிடம் அதிமுகவினர் குமுறல்

இந்தியன் 2 நாளை ரிலீஸ்….. சிறப்பு காட்சிக்கு அனுமதி

  • by Authour

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம்  இந்தியன்… Read More »இந்தியன் 2 நாளை ரிலீஸ்….. சிறப்பு காட்சிக்கு அனுமதி

புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தினம் 2024 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மாணவிகள், அரசு அலுவலர்கள்மற்றும்,பணியாளர்கள்  இதில் பங்கேற்று உறுதி… Read More »புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக… Read More »விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

  • by Authour

இன்று  உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி மத்திய, மாநில அரசுகள் மூலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவ துறை சார்பில் நடைபெற்ற… Read More »அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.65 அடி  அணைக்கு வினாடிக்கு 4,197 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையில் 12.956 டிஎம்சி… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் உள்ள கடம்பவனேஸ்வரர்  கோவிலில் நாளை  கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) குளித்தலை தாலுகாவில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த வி்டுமுறை நாளுக்கு… Read More »கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு  கடந்த ஏப்ரல் 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட துறையூர் பகுதியிலுள்ள பச்சமலையில் சின்ன இலுப்பூரைச் சேர்ந்த ம. ரோகிணி(17) ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தமிழக அளவில் பழங்குடியினர் பிரிவில் முதல் மதிப்பெண் 73.8 %… Read More »என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

கல்வி, விளையாட்டில் சாதனை….. மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா

தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. 2023-2024 ம் கல்வியாண்டில்… Read More »கல்வி, விளையாட்டில் சாதனை….. மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா

error: Content is protected !!