Skip to content

July 2024

திருச்சி காவிரியில் ரூ.106 கோடியில் புதிய பாலம்…..இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

திருச்சி மாநகர் மற்றும்  ஸ்ரீரங்கம்  இடையில் ஏற்கனவே  சிறிய பாலம் இருந்தது. மக்கள் தொகை, வாகன பெருக்கத்தின் காரணமாக  அந்த  சிறிய பாலத்துக்கு மாற்றாக 1976 ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த… Read More »திருச்சி காவிரியில் ரூ.106 கோடியில் புதிய பாலம்…..இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்..

கடந்த பிப்ரவரி மாதம் டில்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் நடத்திய சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதை பொருட்கள்… Read More »போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்..

குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

  • by Authour

. கரூர் மாவட்டம், குளித்தலையில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலகுஜாலாம்பிகை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில் காவிரியின் தென்கரையில் குபேர திசையெனும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில் சிவபெருமான் சுயம்பு… Read More »குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

நிரம்பும் நிலையில் கர்நாடக அணைகள்…. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா??

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 99-வது கூட்டம் டில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு பிரதிநிதிகள்… Read More »நிரம்பும் நிலையில் கர்நாடக அணைகள்…. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா??

மதுரையில் 2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..

  • by Authour

மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் தந்தை ராஜசேகர் என்பவர் ஆறு… Read More »மதுரையில் 2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..

ரிமாண்ட் செய்யாமல் சாட்டை துரைமுருகனை விடுத்த திருச்சி கோர்ட்..

முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை பாடியதாக நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டதது. இதன் அடிப்படையில் திருச்சி சைபர்… Read More »ரிமாண்ட் செய்யாமல் சாட்டை துரைமுருகனை விடுத்த திருச்சி கோர்ட்..

திருச்சி ரவுடி துரை புதுக்கோட்டையில் என்கவுண்டர்…

  • by Authour

திருச்சி உறையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி(42). ரவுடியான துரை மீது திருச்சியைச் சேர்ந்த இளவரசன் கொலை வழக்கு உள்பட5 கொலை வழக்குள் உள்பட  திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்… Read More »திருச்சி ரவுடி துரை புதுக்கோட்டையில் என்கவுண்டர்…

கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று துவங்கி 15ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக நான்கு… Read More »கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

  • by Authour

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67… Read More »இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

திருச்சி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!