Skip to content

July 2024

எஸ்.ஐ. முதல் டிஎஸ்பி வரை …… துப்பாக்கி வைத்திருக்கவேண்டும் ஏடிஜிபி உத்தரவு ஆய்வு

  • by Authour

வேலூர் சரக காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம்  திருவண்ணாமலையில் நேற்று மாலை  நடந்தது.  6 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை  கூட்டம் நீடித்தது. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம்… Read More »எஸ்.ஐ. முதல் டிஎஸ்பி வரை …… துப்பாக்கி வைத்திருக்கவேண்டும் ஏடிஜிபி உத்தரவு ஆய்வு

நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வடக்கில் அண்டை நாடாக உள்ள  நேபாளத்தில் தற்போது அடைமழை செய்து வருகிறது.  மழை காரணமாக திரிசூலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில்… Read More »நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

மதிமுக 31ம் ஆண்டுவிழா…. வைகோ அறிக்கை

  • by Authour

மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக  வைகோ  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுகவின் 31-ம்… Read More »மதிமுக 31ம் ஆண்டுவிழா…. வைகோ அறிக்கை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்க வாய்ப்பு?

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  330 நாட்களுக்கும் மேலாக  அவர் புழல் சிறையில்… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்க வாய்ப்பு?

அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் சோளங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

ஆலங்குடி குருபகவான் கோவிலில் இன்று கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில்  நவக்கிரக தலங்களில் முக்கியமான குரு தலமான ஆபத்சகாயேஸ்வரர்  கோவில் உள்ளது.  குருபரிகார தலமான இங்கு வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்… Read More »ஆலங்குடி குருபகவான் கோவிலில் இன்று கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

டில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை  விசாரித்த நீதிபதி , கெஜ்ரிவால் 90 நாட்களுக்கு மேல்… Read More »அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கே. ஆர்.ஸ்ரீராம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23-ந்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து,… Read More »சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கே. ஆர்.ஸ்ரீராம்

பொள்ளாச்சி…. விஷம் குடித்து தம்பதி பலி

  • by Authour

தேனி மாவட்டம் அன்னஞ்சி கிராமத்தைச் சேர்ந்த வர் சற்குணம் (50). விவசாயி. இவரது மனைவி வனிதா (40). இவர்களுக்கு ரமேஷ் குமார் (28) என்ற மகன் உள்ளார். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே… Read More »பொள்ளாச்சி…. விஷம் குடித்து தம்பதி பலி

கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்… Read More »கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

error: Content is protected !!