Skip to content

July 2024

மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்த நபர் கைது….

  • by Authour

மயிலாடுதுறை அருகே பில்லா வடந்தை என்ற கிராமத்தில் மது போதையில் மயங்கி நிலையில் இருந்த இருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் பூச்சி மருந்து விஷத்தின் கடுமையால்ஜெரால்டு(23) சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவருடன்… Read More »மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்த நபர் கைது….

கரூர்… அதிமுக, தேமுதிக கட்சியை சேர்ந்த 22 பேர் திமுகவில் இணைந்தனர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று கரூர் மத்திய மாநகர பகுதிக்குட்பட்ட 32வது வார்டு, முத்துராஜபுரத்தை சேர்ந்த அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளை சேர்ந்த 22 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, கரூர் மாநகர திமுக… Read More »கரூர்… அதிமுக, தேமுதிக கட்சியை சேர்ந்த 22 பேர் திமுகவில் இணைந்தனர்

விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ஆனந்த் நகர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சர்மா. இவரது மகள் சுஷ்மா. அபிஷேக் சர்மா என்ற நபருக்கும் சுஷ்மாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு  (11ம் தேதி) வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.… Read More »விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்த்திருவிழா

கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் கிருஷ்ணர் பக்தர்கள் பலர் கலந்து… Read More »ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்த்திருவிழா

பொள்ளாச்சி அருகே… ஒற்றை காட்டுயானை மின்கம்பத்தை சாய்த்தது…

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, யானை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும்… Read More »பொள்ளாச்சி அருகே… ஒற்றை காட்டுயானை மின்கம்பத்தை சாய்த்தது…

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி சிறுமி ஒருவரை சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்து வந்துள்ளார். 16 வயதே நிரம்பிய அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது.… Read More »சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று… Read More »விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

மினி பேருந்து கவிழ்ந்து 14 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்…

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் இருந்து அருங்கால் கல்லக்குடி வழியாக ஏலாக்குறிச்சி வரை தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கீழப்பழுவூரிலிருந்து புறப்பட்ட தனியார் மினி பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை… Read More »மினி பேருந்து கவிழ்ந்து 14 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..

டில்லியில் 1 வயது ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை

டில்லி கிருஷ்ணன் விஹார் பகுதியில் உள்ள கஞ்சவாலா தெருவில் வசிப்பவர் வீட்டிலிருந்து கடந்த ஜூலை 6-ஆம் தேதி 1 வயது ஆண் குழந்தை காணாமல்போனது. புகாரின் பேரில் சுல்தான்புரி போலீஸார் விசாரணை நடத்தி அதேபகுதியைச்… Read More »டில்லியில் 1 வயது ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை

error: Content is protected !!