Skip to content

July 2024

மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர்  திருநாவுக்கரசு(34), திருமணமானவர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் கள்ளக்குறிச்சியில் வசிக்கிறார்கள். திருநாவுக்கரசு மட்டும்   பெரம்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். காவலர்… Read More »மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

கல்விக்கு எது தடையாக இருந்தாலும் உடைப்போம்….. முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தைத்தை காமராஜர் பிறந்த தினமான இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின்… Read More »கல்விக்கு எது தடையாக இருந்தாலும் உடைப்போம்….. முதல்வர் ஸ்டாலின் சூளுரை

உதவிபெறும் பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவுத்திட்டம்…. முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதல்வரின்  காலை உணவு திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.  முன்னாள் முதல்-அமைச்சர்கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்-அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு,… Read More »உதவிபெறும் பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவுத்திட்டம்…. முதல்வர் தொடங்கி வைத்தார்

வேலைவாய்ப்பு குறித்த போலி விளம்பரங்கள்.. மின்வாரியம் எச்சரிக்கை

  • by Authour

தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.. சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும், மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க… Read More »வேலைவாய்ப்பு குறித்த போலி விளம்பரங்கள்.. மின்வாரியம் எச்சரிக்கை

யூரோ கோப்பை வென்று சாம்பியனானது ஸ்பெயின்..

 நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிபோட்டி நேற்று ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது. முதல் பாதி ஆட்ட நேரத்தில் சுமார் 70 சதவீதம் பந்தை தங்கள்… Read More »யூரோ கோப்பை வென்று சாம்பியனானது ஸ்பெயின்..

விபத்தில் சிக்கிய திருச்சி தினகரன் சப் எடிட்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்…

  • by Authour

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கென்னடி சாமிதாஸ் (58). இவர் தினகரன் நாளிதழில் சப் எடிட்டராக பணிபுரிந்து வந்தார். கென்னடி நேற்று மதியம் 3 மணியளவில்  பணிக்காக திண்டுக்கல் ரோட்டில் உள்ள தினகரன் அலுவலகத்திற்கு… Read More »விபத்தில் சிக்கிய திருச்சி தினகரன் சப் எடிட்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்…

செல்பி எடுத்தபோது திடீரென வந்த ரயில்… 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி..

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல்மேவாடா. இவர் தனது மனைவி ஜான்வியுடன் கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். தம்பதியின் அருகில் இருந்தவர்களும் அங்குள்ள அழகிய காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.… Read More »செல்பி எடுத்தபோது திடீரென வந்த ரயில்… 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி..

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? வெளியான பரபரப்பு தகவல்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது டிரம்பை குறிவைத்து கூட்டத்தில் இருந்த ஒரு நபர் துப்பாக்கியால்… Read More »டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? வெளியான பரபரப்பு தகவல்

பிளக்ஸ் கிழிக்கப்பட்டதால் பிரச்சனை… கரூரில் இருதரப்பு மோதல்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி கிராமம் அம்பேத்கார் நகரில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்காக அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதனை சிலர் கிழித்துள்ளனர்.… Read More »பிளக்ஸ் கிழிக்கப்பட்டதால் பிரச்சனை… கரூரில் இருதரப்பு மோதல்..

திருச்சியில் இருதரப்பினர் மோதல்… பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சங்கிந்தியை சேர்ந்த ஜீவானந்தம் (33) என்பவர் தனது தாய் பிறந்த ஊரான திருவளர்ச்சோலையில் வரும் பொழுது அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது இந்த… Read More »திருச்சியில் இருதரப்பினர் மோதல்… பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு..

error: Content is protected !!