Skip to content

July 2024

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்… பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே தொழிலாளர்களின் SRMU பேரியக்க பொதுச்செயலாளர் AIRF அகில இந்திய தலைவர் டாக்டர் N. கண்ணையா  ஆணைக்கு இணங்க  திருச்சி  பொன்மலை ரயில்வே  பணிமனை எலக்ட்ரிகல் கிளை சார்பில்  இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்… பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் 14 வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து… Read More »என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  சுற்றுச்சூழல் மற்றும்… Read More »மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்

கடலூர்….3 பேர் வெட்டிக்கொன்று எரிப்பு….

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தகுமார்(40)  ஐடி ஊழியர், ஐதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவரது தாயார்  கமலேஸ்வரி(70) சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். இதனால் சுகந்தகுமார்… Read More »கடலூர்….3 பேர் வெட்டிக்கொன்று எரிப்பு….

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  ஜார்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரனுக்கு  அந்த மாநில ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில்… Read More »ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

காவிரி விவகாரம்….. தமிழகத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும். தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு… Read More »காவிரி விவகாரம்….. தமிழகத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

மேலும் 1.48 லட்சம் பேருக்கு…..மகளிர் உரிமைத் தொகை …. இன்று வழங்கப்பட்டது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தேர்தல் வாக்குறுதியின்படி  இதுவரை தமிழகத்தில் 1.13 கோடி பேருக்கு மாதம் ரூ.1000 வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருகிறார்.  இதில் விடுபட்டவர்கள் மீண்டும் முறையீடு செய்தனர். அந்த… Read More »மேலும் 1.48 லட்சம் பேருக்கு…..மகளிர் உரிமைத் தொகை …. இன்று வழங்கப்பட்டது

புதுக்கோட்டை… மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபரகணங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கை… Read More »புதுக்கோட்டை… மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து மணல் மாட்டு வண்டி… Read More »கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

ஏரிகளில் வண்டல் மண் ஆழமாக எடுக்க கூடாது….. அமைச்சர் அட்வைஸ்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரி குளங்களில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும் மண்பாண்டம் செய்வதற்கும் ஏரி குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நிர்வளத்துறை மற்றும்… Read More »ஏரிகளில் வண்டல் மண் ஆழமாக எடுக்க கூடாது….. அமைச்சர் அட்வைஸ்

error: Content is protected !!