Skip to content

July 2024

கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுதாக தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இந்திரா நகர் பிரிவு பேருந்து நிறுத்தம்… Read More »கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

அரியலூர்…கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு, கட்டுமான தொழிலாளர்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், பெண்களுக்கு 50… Read More »அரியலூர்…கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தை கண்டித்து… டெல்டா விவசாயிகள் ரயில் மறியல் … 85 பேர் கைது…

காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்தும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசையும் கண்டித்து தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் … Read More »கர்நாடகத்தை கண்டித்து… டெல்டா விவசாயிகள் ரயில் மறியல் … 85 பேர் கைது…

பொள்ளாச்சி… கவியருவியில் வெள்ளம்… சுற்றுலா பயணிகளுக்கு தடை..

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் கவியருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் விடுமுறையை கழிக்க வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்… Read More »பொள்ளாச்சி… கவியருவியில் வெள்ளம்… சுற்றுலா பயணிகளுக்கு தடை..

சீரமைக்கப்பட்ட மோட்டார் வாகன அலுவலகம்… கோவை போலீஸ் கமிஷனர் திறந்தார்

  • by Authour

கோவை PRS வளாகத்தில் கவாத்து மைதானம் அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.… Read More »சீரமைக்கப்பட்ட மோட்டார் வாகன அலுவலகம்… கோவை போலீஸ் கமிஷனர் திறந்தார்

கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தெய்வ சிகாமணி என்பவருக்கு சொந்தமாக பல்லடம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் சுமார் 7.17 ஏக்கர் பரப்பளவிலான நிலம் உள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த… Read More »கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

அனைத்து கட்சி கூட்டம்… காமராஜை அனுப்பாதது ஏன்? அதிமுக தொண்டர்கள் கேள்வி

  • by Authour

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர  கர்நாடக அரசு மறுத்து வருகிறது. எனவே சட்டப்படி இந்த தண்ணீரை பெறுவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது  தொடர்பாக  சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை … Read More »அனைத்து கட்சி கூட்டம்… காமராஜை அனுப்பாதது ஏன்? அதிமுக தொண்டர்கள் கேள்வி

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு

திருச்சி மாநகராட்சியின்  சில பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில்  மேயர் மு.அன்பழகன்  இன்று பொறியாளர்களுடன் அய்யாளம்மன் படித்துறையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அண்ணா நகர் உழவர்… Read More »குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு

தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி  பணியில்   வகுப்பு 1ன் கீழ்  உள்ள இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில்  பணிபுரியும்,  அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.  அதன் விவரம் வருமாறு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்  ந.… Read More »தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்

காவிரி நீர் விவகாரம்….. அனைத்துக்கட்சி கூட்டம்….முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்… Read More »காவிரி நீர் விவகாரம்….. அனைத்துக்கட்சி கூட்டம்….முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

error: Content is protected !!