Skip to content

July 2024

ரோட்டை கடக்க முயன்ற நீதிபதி டூவீலர் மோதி பரிதாபமாக இறந்தார்.

பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாநிதி(58). இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மதியம் வீட்டிலிருந்து பொள்ளாச்சி- உடுமலை தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் உள்ள… Read More »ரோட்டை கடக்க முயன்ற நீதிபதி டூவீலர் மோதி பரிதாபமாக இறந்தார்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 16,577 கனஅடியாக உயர்வு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மாலை 4 மணிக்கு 44.62 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 16,577 கனஅடியாக உயர்ந்தது.  இன்று இரவு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வரத்து இருக்கும் என… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 16,577 கனஅடியாக உயர்வு

ED தொடர்ந்த மணல் குவாரி வழக்கு ரத்து….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டில்  மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கூறி சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின்… Read More »ED தொடர்ந்த மணல் குவாரி வழக்கு ரத்து….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுகை கலெக்டராக அருணா நியமனம்

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர். மு. அருணா  இடமாற்றம் செய்யப்பட்டு புதுகை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அருணா 2016 ம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று ஐஏஎஸ்… Read More »புதுகை கலெக்டராக அருணா நியமனம்

தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று  15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.  புதுகை, அரியலூர், தஞ்சை, நாகை. பெரம்பலூர்  கலெக்டர்களும் மாற்றப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு: உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.… Read More »தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

கேரளாவில் கைதான விஜயபாஸ்கர்….. கரூர் கொண்டுவரப்பட்டார்

100 கோடி ரூபாய் சொத்தை மிரட்டி பறித்த வழக்கில் கரூர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  கேரள மாநிலம்  திருச்சூரில்  இன்று கைது செய்யப்பட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று மதியம் 2… Read More »கேரளாவில் கைதான விஜயபாஸ்கர்….. கரூர் கொண்டுவரப்பட்டார்

உள்துறை செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்

தமிழ்நாட்டில் 15  ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். உள்துறை செயலாளர் அமுதா  வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.  புதிய உள்துறை செயலாளராக  தீரஜ்குமார் நியமிக்கப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி ஆணையராக, நியமிக்கப்பட்டார்.… Read More »உள்துறை செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்

ரூ.4 கோடி யாருடையது? நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக, அரசியல் கட்சியினர் பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி,… Read More »ரூ.4 கோடி யாருடையது? நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை

கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி போக்குவரத்து நிறைந்த பகுதி. இங்கு புதிய பஸ் நிலையம்- பழைய பஸ் நிலையத்தை இணைக்கும் சாலையில்  உள்ள ரவுண்டானாவில் போலீஸ் பீட் உள்ளது.  இங்கு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் … Read More »கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

கரூரில் சேதமடைந்த பிரதான சாலை…. சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் கேளவி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய நீதிமன்ற வளாகம் முன் செல்லும் ராணி மங்கம்மாள் சாலையானது பசுபதிபாளையம் பகுதியையும், வாங்கல் வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனூரை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி பள்ளம்… Read More »கரூரில் சேதமடைந்த பிரதான சாலை…. சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் கேளவி

error: Content is protected !!