Skip to content

July 2024

கர்நாடகத்தில் கபினி நிரம்பியது….. கே.ஆர்.எஸ் ஒருவாரத்தில் நிரம்பும்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடந்தது.  இந்த கூட்டத்தில்  ஜூலை  31-ம் தேதி வரை தினமும் 1டிஎம்சி  கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று… Read More »கர்நாடகத்தில் கபினி நிரம்பியது….. கே.ஆர்.எஸ் ஒருவாரத்தில் நிரம்பும்

ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா. இவர்  சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டில்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

துப்பாக்கி சுடும் போட்டி…..திருச்சி துணை கமிஷனர் சுக்லா முதலிடம்

திருச்சி மத்திய மண்டலத்தில் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி – திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் முதல் இடம். திருச்சி மத்திய மண்டல உயர்   போலீஸ் அதிகாரிகளுக்கு இடையிலான வருடாந்திர பிஸ்டல் மற்றும்… Read More »துப்பாக்கி சுடும் போட்டி…..திருச்சி துணை கமிஷனர் சுக்லா முதலிடம்

கேரளா,கர்நாடகத்தில் கனமழை நீடிப்பு…. மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

  தென் மேற்கு பருவமழை கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில்  பலமாக பெய்து வருகிறது.  கேரளாவில் வயநாடு, நீலகிரி பகுதிகளில் மிக கனமழை தொடரும் என  தனியார் வானிலை ஆய்வாளர்… Read More »கேரளா,கர்நாடகத்தில் கனமழை நீடிப்பு…. மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

பாத யாத்திரையில் மினி லாரி பாய்ந்தது…..சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே  உள்ள கண்ணுக்குடி பட்டியை சேர்ந்தவர்கள் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி  அதிகாலையில்  திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடி பகுதியில் திருச்சி –… Read More »பாத யாத்திரையில் மினி லாரி பாய்ந்தது…..சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி

கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த  அதிமுக பிரமுகர் பிரகாஷ்.  இவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில்  கடந்த மாதம் ஒரு புகார்மனு கொடுத்தார். அதில் , முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்… Read More »கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

வங்கக்கடலில் 19ம் தேதி புதிய காற்றழுத்தம் . இன்று 5 மாவட்டங்களில் கனமழை..

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தெற்கு சத்தீஷ்கர் மற்றும் அதை ஒட்டிய விதர்பா நிலப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு புதிய… Read More »வங்கக்கடலில் 19ம் தேதி புதிய காற்றழுத்தம் . இன்று 5 மாவட்டங்களில் கனமழை..

100 கோடி மோசடி.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்..

  • by Authour

100 கோடி நில மோசடி வழக்கில் ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று காலை கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். விசாரணைக்கு கரூர் அழைத்து… Read More »100 கோடி மோசடி.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்..

தமிழகத்தில் மேலும் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ..

  • by Authour

தமிழகத்தில் இன்று உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மேலும் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்த… Read More »தமிழகத்தில் மேலும் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ..

ஜூலை 23-31 தேதி வரை ராக்போர்ட், பல்லவன் ரயில்கள் தாம்பரம் வரை தான்..

  • by Authour

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ரயில் பாதை தொகுப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் ஜூலை 23 -ந் முதல் ஆகஸ்ட் 18-ந் வரை நடைபெறவுள்ளது.  இதன்… Read More »ஜூலை 23-31 தேதி வரை ராக்போர்ட், பல்லவன் ரயில்கள் தாம்பரம் வரை தான்..

error: Content is protected !!