Skip to content

July 2024

ஏர் இந்தியாவில் சுமை தூக்கும் வேலை… 25ஆயிரம் பேர் குவிந்த கொடுமை

ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தததால் மும்பையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 2,216 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஏர்… Read More »ஏர் இந்தியாவில் சுமை தூக்கும் வேலை… 25ஆயிரம் பேர் குவிந்த கொடுமை

திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் துழையானூர் கிராமத்தில் ரூ12.46கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடமும்,  ஆலங்குடி பேரூராட்சி கீழாத்தூர் கிராமத்தில் ரூ 12.40கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள… Read More »திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பாரிஸ் ஒலிம்பிக்…. இந்திய வீரர்கள் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவு

33வது ஒலிம்பிக்  போட்டி  வரும் 26ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக தொடங்குகிறது.   இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளின்… Read More »பாரிஸ் ஒலிம்பிக்…. இந்திய வீரர்கள் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 46.80 அடி ….. ஒரே நாளில் 2.97 அடி உயர்வு

  • by Authour

கர்நாடகத்தில் பலத்த மழை கொட்டுவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனால்  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக இருந்தது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 46.80 அடி ….. ஒரே நாளில் 2.97 அடி உயர்வு

அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள்.. மாவட்ட செயலாளர் குமார் வழங்கினார்

கள்ள சாராயம் மற்றும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய  திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மணப்பாறை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு… Read More »அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள்.. மாவட்ட செயலாளர் குமார் வழங்கினார்

கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமியை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு… Read More »கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

  • by Authour

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பொதுமக்களை சந்தித்து… Read More »டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

நடிகர் கார்த்தி படப்பிடிப்பு…..20 அடி உயரத்தில் இருந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது  சர்தார் 2  படப்பிடிப்பு நடந்து வருகிறது.   இதன் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக்… Read More »நடிகர் கார்த்தி படப்பிடிப்பு…..20 அடி உயரத்தில் இருந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி

நீலகிரியில் தொடர் கனமழை… பேரிடர் மீட்புபடை விரைவு

  • by Authour

தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. நீலகிரி… Read More »நீலகிரியில் தொடர் கனமழை… பேரிடர் மீட்புபடை விரைவு

திருச்சி சிறையில் திருநங்கைக்கு செக்ஸ் டார்ச்சர்……. அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

திருச்சியை சேர்ந்தவர் சாரங்கன்(32)  திருநங்கை. அரியமங்கலம்  காவல் நிலைய எல்லையில் நடந்த திருட்டு தொடர்பாக சாரங்கன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இவர் சி.பி.1 என்ற தனிச்சிறையில் இருந்தார். அங்கு பாதுகாப்பு… Read More »திருச்சி சிறையில் திருநங்கைக்கு செக்ஸ் டார்ச்சர்……. அதிகாரிகள் மாற்றம்

error: Content is protected !!