Skip to content

July 2024

கன்னடர்களுக்கு 50% வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு..கர்நாடக அரசு பல்டி

கர்நாடாகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50% நிர்வாக பணிகளிலும் 75% நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை… Read More »கன்னடர்களுக்கு 50% வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு..கர்நாடக அரசு பல்டி

திருச்சியில் நாளை குடிநீர் கட்….

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் தலைமை நீர்ப்பணி மரக்கடை நிலையத்திலிருந்து மற்றும் விறகுப்பேட்டை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் 450 mm dia pipeல் (ஜோசப் காலேஜ் வீ.என் நகர் அருகில்)… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்….

9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்…

சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா என்பவரை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு மயிலாப்பூர் பகுதியில் கடந்த 10 ம் தேதி 9 வயது சிறுமிக்கும்… Read More »9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்…

விக்ரமின் ‘தங்கலான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது….

டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த… Read More »விக்ரமின் ‘தங்கலான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது….

திருச்சியில் 19ம் தேதி குடிநீர் கட்….

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களில் மின் பராமரிப்பு பணி 18.07.2024 அன்று நடைபெற இருப்பதால், 19.07.2024 ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர்… Read More »திருச்சியில் 19ம் தேதி குடிநீர் கட்….

சென்னையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் கரூரில் விசாரணை..

  • by Authour

கரூர் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை தனக்கு வேண்டியவருக்கு பத்திரம் செய்ய ஒரிஜினல் பத்திரம் காணாமல் போய்விட்டதாகவும் புகார் கொடுத்து பின்னர்  வில்லிவாக்கம்… Read More »சென்னையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் கரூரில் விசாரணை..

கோவை, திருச்சியில் மின்சார பஸ்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில் 20 புறநகர் பேருந்து மற்றும் 1 நகர்ப்புற பேருந்தை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா… Read More »கோவை, திருச்சியில் மின்சார பஸ்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை  ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.   ஒருபோக சம்பா… Read More »மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

அமித்ஷாவுடன், கவர்னர் ரவி சந்திப்பு

  • by Authour

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 தினங்களுக்கு முன் டில்லி சென்றார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இன்று காலை  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். பின்னர் உள்துறை  அமைச்சர்… Read More »அமித்ஷாவுடன், கவர்னர் ரவி சந்திப்பு

மகாராஷ்டிரா….. அஜித் பவார் கட்சி கரைகிறது…. முக்கிய தலைவர்கள் விலகல்

  மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.  உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா, மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உடைத்து  இவர்கள் ஆட்சியை அமைத்தனர். இந்த நிலையில்  சமீபத்தில் நடந்த… Read More »மகாராஷ்டிரா….. அஜித் பவார் கட்சி கரைகிறது…. முக்கிய தலைவர்கள் விலகல்

error: Content is protected !!