Skip to content

July 2024

2 மாதமாக பழுதடைந்து கிடக்கும் SBI ஏடிஎம்….. கோர்ட்டை நாட பொதுமக்கள் முடிவு

  • by Authour

செந்துறையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி வளாகத்தின் வெளியே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் செயல்பட்டு வந்தன.  மேற்கண்ட இரு ஏ.டி.எம் இயந்திரங்களும் கடந்த 2… Read More »2 மாதமாக பழுதடைந்து கிடக்கும் SBI ஏடிஎம்….. கோர்ட்டை நாட பொதுமக்கள் முடிவு

மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யகோரி  மயிலாடுதுறையில்  அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ்… Read More »மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்…

ரேஷன் கடைகளுக்கு வரும் 20ம் தேதி விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளா்கள் வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 2 நாள்கள் பணிக்காலத்தை… Read More »ரேஷன் கடைகளுக்கு வரும் 20ம் தேதி விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு  மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியான  ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த… Read More »நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இன்று தமிழ்நாடு நாள் விழா…. வீடியோ வெளியிட்டு முதல்வர் வாழ்த்து

  • by Authour

2021-ம் ஆண்டு புதியதாக பொறுபேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதி அன்று ‘தமிழ்நாடு நாள் விழா’ கொண்டாடப்படும்… Read More »இன்று தமிழ்நாடு நாள் விழா…. வீடியோ வெளியிட்டு முதல்வர் வாழ்த்து

நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

  • by Authour

இந்தியாவில் பல மாநிலங்களில் நீட் தேர்வில் தில்லுமுல்லுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக  பலர் கைது செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி பலர் உச்சநீதிமன்றத்தில் மனு… Read More »நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

பலரின் அரசியல் வாழ்வை கேள்விக்குறியாக்கியவர் சசிகலா, உதயகுமார் கடும் தாக்கு

சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர்  உதயகுமார் இன்று மதுரையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:தனக்கு தானே  பிரசாரம் செய்து சசிகலா தன்னை முன்னிலை… Read More »பலரின் அரசியல் வாழ்வை கேள்விக்குறியாக்கியவர் சசிகலா, உதயகுமார் கடும் தாக்கு

மருத்துவ மாணவிகளுக்கு “காதல் வலை”.. கோவை டாக்டர் மீது பரபரப்பு புகார்..

  • by Authour

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் சியாம் சுந்தர் (30). இவர் ஊட்டியில் பணியாற்றியபோது  அங்கு பயிற்சி டாக்டராக பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (27) என்பவர் பணியாற்றி வந்தார்.   அப்போது டாக்டர் சியாம் சுந்தர்… Read More »மருத்துவ மாணவிகளுக்கு “காதல் வலை”.. கோவை டாக்டர் மீது பரபரப்பு புகார்..

கரூர் விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவரை மிரட்டி அவரது  100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில்  முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்  நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய… Read More »கரூர் விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் பதவியேற்றார்

  • by Authour

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் மற்றும் லடாக் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு… Read More »உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் பதவியேற்றார்

error: Content is protected !!