Skip to content

July 2024

தோல்விக்கு எதிராக ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் வழக்கு…

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் என்டிஏ ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம்… Read More »தோல்விக்கு எதிராக ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் வழக்கு…

ஊட்டி அருகே , குடியிருப்பையொட்டி மண் சரிவு… பொதுமக்கள் அச்சம்..

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடரும் மழையால், ஊட்டி அருகே இத்தலார் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தில், 30 அடி உயரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் ஏற்பட்ட… Read More »ஊட்டி அருகே , குடியிருப்பையொட்டி மண் சரிவு… பொதுமக்கள் அச்சம்..

தஞ்சையில் அரசு போ.க.ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம்…

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் திண்டுக்கல் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கே.ஜி.ஆர்.மூர்த்தி முன்னிலை வகித்தார்.… Read More »தஞ்சையில் அரசு போ.க.ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம்…

தஞ்சையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு…

அரியலூர் ஒன்றியக்கூட்டம்…. அதிகாரிகளை கண்டித்து தலைவர் வெளிநடப்பு

  • by Authour

அரியலூர்  ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றிய குழு கூட்டம்,  தலைவர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. ரூ. 63 லட்சம் செலவினங்களுக்கான தீர்மானம் கூட்டத்தில் வைக்கப்பட்டது. அப்பொழுது ஒன்றியக் குழு உறுப்பினர்கள், உறுப்பினர்களுக்கான நிதி… Read More »அரியலூர் ஒன்றியக்கூட்டம்…. அதிகாரிகளை கண்டித்து தலைவர் வெளிநடப்பு

புதுகையில்……இனிகோ இருதயராஜ் பிறந்த நாள் விழா…… ரத்ததானம்

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தலைவர் எஸ்.இனிகோஇருதயராஜ் எம்.எல்.ஏ.  பிறந்த நாள் விழா புதுக்கோட்டை ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. ,இதையொட்டி ரத்ததானம் நடந்தது.  இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில்……இனிகோ இருதயராஜ் பிறந்த நாள் விழா…… ரத்ததானம்

திருச்சி கே கே நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….நெடுஞ்சாலைத் துறை அதிரடி

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் , விபத்து ஏற்படுகிறது.   எனவே  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த மாதம் திருச்சி சுப்பிரமணியபுரம்… Read More »திருச்சி கே கே நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….நெடுஞ்சாலைத் துறை அதிரடி

தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

  • by Authour

இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ராமநாதபுரம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.… Read More »தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

  • by Authour

மத்திய மேற்கு, அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 3 நாளில்  அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரை பகுதி நோக்கி நகரும்.… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி

  • by Authour

திருச்சி மாவட்ட  சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சியில் இன்று  பேரணி நடத்தினர்.  வெஸ்ட்ரி பள்ளியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக  சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.… Read More »மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி

error: Content is protected !!