Skip to content

July 2024

புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக , நீலகிரி கலெக்டர் மு. அருணா, புதுகை கலெக்டராக மாற்றப்பட்டார். அருணா இன்று  புதுகை  மாவட்ட கலெக்டராக  பொறுப்பேற்றார்.… Read More »புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

இலங்கை செல்லும் இந்திய அணி தேர்வு…. காங். எம்.பி. விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  மூன்று  டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் பட்டியலை… Read More »இலங்கை செல்லும் இந்திய அணி தேர்வு…. காங். எம்.பி. விமர்சனம்

கரூரில் புறா பந்தயம் இன்று தொடக்கம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 53ம் ஆண்டு வைர பெருமாள் நினைவு புறா  பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி… Read More »கரூரில் புறா பந்தயம் இன்று தொடக்கம்…

ஆடி வெள்ளி……கரூர் வேம்புமாரியம்மனுக்கு ……..சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்

ஆடி முதல் வெள்ளி என்பதால் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அம்மன் அலங்காரங்கள் நடக்கிறது.  பெண்கள் காலையிலேயே அம்மன் கோவில்களுக்கு சென்ற வழிபட்டனர். கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற… Read More »ஆடி வெள்ளி……கரூர் வேம்புமாரியம்மனுக்கு ……..சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்

பைனான்சியரிடம் நகை, பணம் ஆட்டயபோட்ட கல்யாண ராணி….. திருச்சி சிறையில் அடைப்பு

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- பாலாமணி தம்பதியரின் மகள் கிருத்திகா(25)   என்பவருக்கும்,  க. பரமத்தி  எலவனூரை சேர்ந்த  செல்வகுமார் என்ற  பைனான்சியருக்கும் கடந்த 2020ம் ஆண்டு … Read More »பைனான்சியரிடம் நகை, பணம் ஆட்டயபோட்ட கல்யாண ராணி….. திருச்சி சிறையில் அடைப்பு

சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் மீது குண்டாஸ்….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் பகுதியில் சட்ட விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த மாதம் 23ம் தேதி ஆனந்தகுமார்(47)… Read More »சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் மீது குண்டாஸ்….

தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன் பொது  சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார ஆய்வாளர் நிலை 1, 2 பணியிடங்களுக்கான கூடுதல் ஒப்பளிப்பு கோரி அரசுக்கு… Read More »தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்… கார்ப்பரேட்கள் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும்…. திருமாவளவன் பேட்டி

  • by Authour

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்… Read More »மத்திய அரசின் பட்ஜெட்… கார்ப்பரேட்கள் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும்…. திருமாவளவன் பேட்டி

மத்திய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு

  • by Authour

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய… Read More »மத்திய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு

ஆடிவெள்ளி …….. அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

  • by Authour

இந்துக்களுக்கு  வெள்ளிக்கிழமை என்பது முக்கியமான நாள். அதுவும் ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக சக்தி தேவியின் அவதாரங்களான அம்மன்களை  இந்த நாளில்  விரதமிருந்து அதிகமாக பெண்கள் வழிபடுவார்கள்.  ஆடி மாதத்தின்… Read More »ஆடிவெள்ளி …….. அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!