Skip to content

July 2024

திருச்சி காங். செயல்வீரர்கள் கூட்டம்… செல்வப்பெருந்தகை பேச்சு

திருச்சி அரிஸ்டோ ஓட்டலில் இன்று  மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில்  மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை   கலந்து கொண்டு பேசினார்.  இதில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் மற்றும் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ் … Read More »திருச்சி காங். செயல்வீரர்கள் கூட்டம்… செல்வப்பெருந்தகை பேச்சு

கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு… Read More »கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264 கோடி மதிப்பில் புதிய கட்டிடடங்கள்… முதல்வர் திறந்து வைத்தார்…

  • by Authour

பள்ளிக்கல்வித் துறை சார்பில், ரூ.264 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி… Read More »பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264 கோடி மதிப்பில் புதிய கட்டிடடங்கள்… முதல்வர் திறந்து வைத்தார்…

அம்மா உணவகத்தை புதுப்பிக்க ரூ.21 கோடி… ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு இன்று காலை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு   உணவு தயாரித்து  வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்பணி நடந்து கொண்டிருந்தது. முதல்வர் திடீரென வந்ததால் அங்குள்ள  பெண் பணியாளர்கள்… Read More »அம்மா உணவகத்தை புதுப்பிக்க ரூ.21 கோடி… ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு

திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரயில்வே டிராக்கில்  இன்று காலை 7 மணி அளவில்  ஒரு ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் திருச்சி ரயில்வே  சிறப்பு எஸ்ஐ  பாலமுருகன் மற்றும் போலீசார்… Read More »திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் தேர்வாகி பயின்று வரும் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகள் தெரிவித்தார். தைவான் Ming Chuan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த… Read More »வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

கோயில் சொத்து பாதுகாக்க…21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அந்த கோயில்களுக்கு பல… Read More »கோயில் சொத்து பாதுகாக்க…21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

மைசூர் எக்ஸ்பிரஸ் கடலூர் வரை நீட்டிப்பு…. சுதா எம்பி தொடங்கி வைத்தார்….

மைசூர் – மயிலாடுதுறை விரைவு ரயில் இன்று முதல் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டது. அதற்கான விழா மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. இந்த ரயில் சேவையை மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி காட்சி… Read More »மைசூர் எக்ஸ்பிரஸ் கடலூர் வரை நீட்டிப்பு…. சுதா எம்பி தொடங்கி வைத்தார்….

அமெரிக்க அதிபர் தேர்தல் பைடனுக்கு பதில் கமலா ஹாரீஸ் போட்டி?

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி்நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர், 81 வயதான  ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பிலும்,  குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்  டிரம்பும் போட்டியிட… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல் பைடனுக்கு பதில் கமலா ஹாரீஸ் போட்டி?

கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

  • by Authour

கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் காராமணிகுப்பம் சீத்தாராம் நகரில் 15.7.24… Read More »கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

error: Content is protected !!