Skip to content

July 2024

ரூ.373 கோடிக்கு டைனோசர் எலும்புக்கூட்டை ஏலம் எடுத்த தொழிலதிபர்

  • by Authour

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் ஸ்டெகோகொரஸ் வகையை சேர்ந்த டைனோசரஸ் ஒன்றின் எலும்புக் கூடு கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் கொலொரடா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அபெக்ஸ் என பெரியிடப்பட்ட இந்த எலும்புக்கூடானது,… Read More »ரூ.373 கோடிக்கு டைனோசர் எலும்புக்கூட்டை ஏலம் எடுத்த தொழிலதிபர்

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் சார்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், மேலக்கருப்பூர், ஆலந்துறையார்கட்டளை மற்றும் ஆண்டிப்பட்டாகாடு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர்வாரும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

நூல் வெளியிட்டு விழா…. திருச்சியில் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்….

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் சேதி சொல்லும் தேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியிட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, … Read More »நூல் வெளியிட்டு விழா…. திருச்சியில் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்….

திருச்சியில் 15 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் மூலம் BS V1 புதிய 15 பேருந்துகளை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்… Read More »திருச்சியில் 15 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்….

அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை விட பல மடங்குக்கு சட்டவிரோதமாக சொத்து குவித்திருப்பதாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தது. சட்டவிரோதமாக சொத்து குவித்திருக்கும் அதிகாரிகள் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வந்தார்கள். இந்த… Read More »அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜா, இவரது மனைவி சந்தியா (21) இவர்களுக்கு மோனிஷ் என்ற 2 வயது மகனும், கிருத்திகா என்ற ஒரு வயது  மகளும் உள்ளனர்.… Read More »அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த… Read More »வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

  • by Authour

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.… Read More »அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று நந்தி பகவானுக்கு என்னை காப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்சியில் 11 புதிய பேருந்துகள்…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் BS V1 புதிய 11 பேருந்துகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்… Read More »திருச்சியில் 11 புதிய பேருந்துகள்…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

error: Content is protected !!