Skip to content

July 2024

போட்டியில் இருந்து விலகினார் ஜோ பைடன் … கமலா ஹாரிஸ்க்கு வாய்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு… Read More »போட்டியில் இருந்து விலகினார் ஜோ பைடன் … கமலா ஹாரிஸ்க்கு வாய்ப்பு

இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று ஆரம்பம்..

தமிழகத்தில் அண்ணா பல்கலைகழத்துடன் 450க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பி.இ., — பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக… Read More »இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று ஆரம்பம்..

மதுரை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்?

  • by Authour

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகனை சில நாட்களுக்கு முன் கூலிப்படையினர் துப்பாக்கி முனையில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர்.  இது… Read More »மதுரை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்?

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி.. பாம் சரவணனை தேடும் போலீஸ்…

கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி.. பாம் சரவணனை தேடும் போலீஸ்…

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் “அட்மிட்”.. காரணம் இது தான்..

  • by Authour

அமலாக்கத்துறை வழக்கில்  ஒரு ஆண்டிற்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மதியம் திடீரென ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜிக்கு சளி… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் “அட்மிட்”.. காரணம் இது தான்..

இரட்டை மலைக்கோவிலில் திடீர் “தனியார் உணவுக் கூடங்கள்”.. அடாவடி வசூல்..

  • by Authour

திருச்சி அருகே பிராட்டியூரில் கோரையாற்றின் கரையில் உள்ள இரட்டை மலையில் ஒண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. மலையின் மேல் பகுதியை குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைக்குள் செல்ல ஒன்றரை அடி நீளம், அகலத்தில் சிறிய நுழைவு… Read More »இரட்டை மலைக்கோவிலில் திடீர் “தனியார் உணவுக் கூடங்கள்”.. அடாவடி வசூல்..

கோவை… மனநல குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… முன்னாள் டிஜிபி தொடங்கி வைத்தார்..

  • by Authour

பொதுமக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக இந்திய மனநல மருத்துவ சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 3 கிலோமீட்டர், 5கிலோ மீட்டர், 10கிலோமீட்டர்… Read More »கோவை… மனநல குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… முன்னாள் டிஜிபி தொடங்கி வைத்தார்..

திருச்சி இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டம்…

திருச்சி திருவானைக்காவலில் தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட… Read More »திருச்சி இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டம்…

கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கோவில்களை சீரழிக்கும் அரசை கண்டித்தும், கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.… Read More »ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…

error: Content is protected !!