Skip to content

July 2024

கரூர் அருகே டிப்பர் டிராக்டர் கவிழ்ந்து 8வயது சிறுவன் பலி….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி, நச்சலூர் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பாளையம் கரைக் காளியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நச்சலூர் கிராம பொதுமக்கள் பெட்டவாய்த்தலை கரும்பாயி அம்மன் கோவில் காவிரி… Read More »கரூர் அருகே டிப்பர் டிராக்டர் கவிழ்ந்து 8வயது சிறுவன் பலி….

கரூரில் 78 வயது மூதாட்டிக்கு ஜீவனாம்ச தொகை தர மறுக்கும் மகன் மீது புகார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இன்று கடவூர் அருகே அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த மாரம்மாள் வயது 78 என்ற மூதாட்டி புகார் மனு ஒன்றை அளித்தார்.… Read More »கரூரில் 78 வயது மூதாட்டிக்கு ஜீவனாம்ச தொகை தர மறுக்கும் மகன் மீது புகார்.

2 நாள் கஸ்டடி.. சோகமாக சிபிசிஐடி போலீசாருடன் சென்ற விஜயபாஸ்கர்..

  • by Authour

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால்  கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  ஜாமீன் கேட்டு கரூர்… Read More »2 நாள் கஸ்டடி.. சோகமாக சிபிசிஐடி போலீசாருடன் சென்ற விஜயபாஸ்கர்..

பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங்க்  சென்னையில்  படுகொலை செய்யப்பட்டாார்.  அவருக்கு பதில் வழக்கறிஞர் ஆனந்த்  தற்போது தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பல வருடங்களாக அந்த கட்சியில் இருந்து வருகிறார்.… Read More »பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

திருச்சியில் 24ம் தேதி குடிநீர் கட் ………..பகுதிகள் விவரம்

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்துக்கு  திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்… Read More »திருச்சியில் 24ம் தேதி குடிநீர் கட் ………..பகுதிகள் விவரம்

மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (22.07.2024)   மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மாநகர… Read More »மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

சொத்துக்காக தாய் உள்பட 5 பேரை கொன்ற மாஜி ராணுவர் வீரர் கைது..

ஹரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியில், 2 ஏக்கர் நிலத்துக்காக ஏற்பட்ட பிரச்னையில், சகோதரன் ஹரிஷ் ( 35), அவரது மனைவி சோனியா (32), தனது தாய் சரோபி (65), சகோதரரின் ஐந்து வயது மகள்… Read More »சொத்துக்காக தாய் உள்பட 5 பேரை கொன்ற மாஜி ராணுவர் வீரர் கைது..

அரசியலில் இருக்கணுமா என எண்ணுகிறேன்….. அண்ணாமலை பேச்சு

  • by Authour

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:- 3 ஆண்டுகள் கஷ்டபட்டுதான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எதற்கும் ரியாக்சன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அரசியலில் இருக்கணுமா?… Read More »அரசியலில் இருக்கணுமா என எண்ணுகிறேன்….. அண்ணாமலை பேச்சு

மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்கிறது. இதைக்கண்டித்து  தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று… Read More »காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

error: Content is protected !!